எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை நிர்வாகிகள் இறுதிப்பட்டியல் இன்று வெளியீடு

Posted by - February 27, 2017
எம்.ஜி.ஆர், அம்மா, தீபா பேரவை நிர்வாகிகளின் இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று ஜெ.தீபா கூறினார்.

இந்திய பணக்கார நகரங்கள் பட்டியலில் மும்பை முதலிடம்

Posted by - February 27, 2017
இந்தியாவின் பணக்கார நகரங்கள் பட்டியலில் மும்பை முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் சென்னை ஏழாவது இடத்தில் இருக்கிறது.

உலகின் முதல் 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது

Posted by - February 27, 2017
சீன டெலிகாம் நிறுவனமான ZTE உலகின் முதல் 5G ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. உலக சந்தையில் இந்த தொழில்நுட்பம் 2020…

ஐநா நோக்கிய பேரணிக்கு தாயகத்திலிருந்து ஒரு குரல் – “எங்களுக்காகவும் பேசுங்களேன்”

Posted by - February 27, 2017
தமிழின அழிப்புக்கு நீதி கோரிய மாபெரும் பேரணியில் புலம்பெயர் மக்கள் அணிதிரண்டு தமக்காக பேசவேண்டும் என்று தாயகத்தில் இருந்து பாதிக்கப்பட்டவரின்…

3 வது நாளின் பயண இறுதியில் நேற்று இரவு மனிதநேய ஈருருளிப் பயணம் யேர்மன் நாட்டின் எல்லையை அண்மித்தது

Posted by - February 27, 2017
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் மூன்றாவது நாளின் பயண…

தமிழீழ விடுதலைப் புலிகளால் திரு. எஸ். ஜி. சாந்தன் அவர்களுக்கு தமிழீழத்தின் அதியுயர் ‘மாமனிதர்’ விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

Posted by - February 26, 2017
தமிழீழத்தின் முன்னணிப்பாடகராக திகழ்ந்த எஸ். ஜி. சாந்தன் அவர்கள் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் ஆறாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது இசை…

பிரித்தானியாவில் ஐநாவை நோக்கி நீதி கேட்கும் மாபெரும் அறவழிப் போராட்டம் ஆரம்பம் !

Posted by - February 26, 2017
தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும் ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை…

பிரான்சில் இடம்பெற்ற மாசிமாதம் வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் வீரத்தாய் பார்வதியம்மா நினைவேந்தல்!

Posted by - February 26, 2017
மாசி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரத்தாய் வேலுப்பிள்ளை பார்வதியம்மா உள்ளிட்டோரின் நினைவேந்தல் நிகழ்வு…

புரட்சி பாடகர் எஸ் ஜீ சாந்தன் அவர்களுக்கு யேர்மனியில் வணக்கம் செலுத்தப்பட்டது

Posted by - February 26, 2017
எமது தமிழீழ விடுதலைக்காக தனது வாழ்வின் பெரும் பங்கை கொடுத்து இன்று உடல் நிலை சீரின்மை காரணமாக தனது வாழ்வை…