இலங்கையில் 5 சித்திரவதை கூடங்கள்: உயர்கல்வி அமைச்சர்

Posted by - February 27, 2017
பகிடிவதை வழங்கும் மேலும் 5 சித்திரவதை கூடங்கள் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பாலியல் தொந்தரவுகளை தடுக்க விசேட இலக்கத்தை வெளியிட்ட மகளிர் பாதுகாப்புப் பிரிவு

Posted by - February 27, 2017
பாலியல் தொந்தரவுகளுக்கு முகங்கொடுக்கும் பெண்கள் 119 என்ற அவசர தொலைத் தொடர்பு இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடு பதிவு செய்யலாம்…

யாழ். தெல்லிப்பளையில் கடற்குதிரைகள் திரைப்படத்தின் இசை வெளியீடு!

Posted by - February 27, 2017
தழிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் எற்பாட்டில் வடமாகாண கலைஞர்கள் மற்றும் தென் னிந்திய கலைஞர்கள் இணைந்து நடி த்து வெளிவர…

இலங்கை மாணவி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளார்.

Posted by - February 27, 2017
இங்கிலாந்தின் பங்கோர் பல்கலைக்கழகத்தில் கல்விக் கற்றுவந்த இலங்கை மாணவி ஒருவர் இன்றைய தினம் நாடுகடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த இன்டிபென்டன்ட் இந்த…

ஈழத்து பாடகர் சாந்தனின் பூதலுடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று மாங்குளத்தில்

Posted by - February 27, 2017
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் அஞ்சலி நிகழ்வு இன்று மாங்குளத்தில் இடம்பெறவுள்ளது. ஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன்…

பால்கொள்வனவு செய்யும் நேரத்தை மாற்றுங்கள் கால்நடைவளர்ப்போர் கோரிக்கை

Posted by - February 27, 2017
கிளிநொச்சி வன்னேரிக்குளத்தில் பால் கொள்வனவு செய்யும் நேரத்தினை மாற்றுமாறு கோரி கால்நடை வளர்ப்பாளர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி வன்னேரிக்குளத்தில்…

வவுணதீவு மக்களின் குடிநீர்ப்பிரச்சினை – மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஆராயப்படும் – ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

Posted by - February 27, 2017
மட்டக்களப்பு-வவுணதீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் குடிநீர்ப்பிரச்சனை தொடர்பாக அடுத்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக்குழு ,ணைத்தலைவரும் மீள்குடியேற்ற…

வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த கோரி பேரணி – தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

Posted by - February 27, 2017
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த கோரி நடைபெறவுள்ள பேரணியில் அனைவரையும் அணி திரளுமாறு வவுனியா…

குளவி கொட்டு – பெண்கள் உள்ளிட்டவர்கள் பாதிப்பு

Posted by - February 27, 2017
ஹட்டன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹட்டன் லெதண்டி தோட்டத்தில் இன்று முற்பகல் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 5 பேர் குளவிகொட்டுக்கு…

வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து

Posted by - February 27, 2017
வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ரத்துசெய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் நியுயோர்க் நகரில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக இருந்தது. வடகொரியா மேற்கொண்ட…