முன்னாள் பாதாள குழுவின் தலைவர் தெல் பாலாவின் உடலம் இலங்கைக்கு

Posted by - March 1, 2017
இந்தியாவில் உயிரிழந்த கடத்தல் குழுவின் முன்னாள் தலைவர் தெல் பாலா என்ற கருப்பையா பாலாவின் உடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று…

பிலவுக்குடியிருப்பு காணிக்குள் மக்கள் கால்பதித்துள்ளனர்

Posted by - March 1, 2017
கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் சுமார் ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம்…

யாழில் நூதனத்திருட்டில் ஈடுபடும் தென்இலங்கை இளைஞர்கள்

Posted by - March 1, 2017
யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும்  கடந்த இரு நாட்களாக  காரில் நடமாடும் நூதனத் திருடர்கள் வர்த்தக நிலையங்களில் பொருட் கொள்வனவு செய்வது…

கிளிநொச்சியில் சிறு தானியப் பயிற்செய்கையில் விவசாயிகள் நாட்டமில்லை

Posted by - March 1, 2017
சிறுதானிய பயிர்ச் செய்கையில் ஏற்படும் அதிக செலவீனத்தினால் தற்போது அதிக விவசாயிகள் தெங்கு பயிர்ச்செய்கையில் கவனம் செலுத்துவதாக நேற்றைய தினம்…

முல்லை விமானப்படை தளத்தின் பிரதான நுழைவாயில் திறக்கப்பட்டது

Posted by - March 1, 2017
கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பு   விமானப்படை தளத்தின் பிரதான நுழைவாயில் திறந்துவிடப்பட்டுள்ளது. எனினும் மாவட்ட அரசங்க அதிபரிடம் கையளிக்கப்படும் வரை யாரையும் உட்பிரவேசிக்க…

பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைது

Posted by - March 1, 2017
மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட செந்தூரன், தனு போன்றவர்கள் மீண்டும் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றில் யாழ்ப்பாண பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது…

சிறைச்சாலை வைத்தியர்கள இடமாற்ற நடவடிக்கை

Posted by - March 1, 2017
சிறைச்சாலை வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்களை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு இலங்கை சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மனித உரிமைகள் ஊக்குவிப்புக்காக இலங்கைக்கு தொடர்ந்தும் காலம் வழங்கப்பட வேண்டுமாம்

Posted by - March 1, 2017
மனித உரிமைகள் ஊக்குவிப்புக்காக இலங்கைக்கு தொடர்ந்தும் காலம் வழங்கப்பட வேண்டும் என, பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் வலயத்திற்கான பொதுநலவாய…

அசேல, சீகுகேவுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு

Posted by - March 1, 2017
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான அசேல குணரத்ன மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோருக்கு இராணுவத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட நிலையிலுள்ள தொழிற்சாலை: களுத்துறை சம்பவத்துடன் தொடர்பா?

Posted by - March 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும், கைவிடப்பட்ட நிலையில் உள்ள தொழிற்சாலை ஒன்று குறித்து விசாரணைகள்…