சட்டவிரோதமாக துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்க 2 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

Posted by - March 4, 2017
சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருக்கும் நபர்கள் தொடர்பில் அறிவிக்க காவற்துறை விசேட தொலைப்பேசி இலக்கங்கள் இரண்டினை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் , 011 2326229…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வவுனியாவில் பேரணி

Posted by - March 4, 2017
தாயகத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கம் வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டமானது…

தலையில்லா சடலத்தின் என சந்தேகிக்கப்படும் தலை மீட்பு

Posted by - March 4, 2017
  புத்தளம் – மதிரிகம பிரதேசத்தில் கால்வாய் ஒன்றிற்கு அருகில் மீட்கப்பட்ட தலையில்லா சடலத்தின் உடையது என கருதப்படும் தலையொன்று…

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரொருவர் கைது!

Posted by - March 4, 2017
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரொருவர் அம்பலந்தொட பிரதேசத்தில் வைத்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் 12ம் திகதி…

8 தமிழக கடற்றொழிலார்கள் கைது!

Posted by - March 4, 2017
சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 8 தமிழக கடற்றொழிலார்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன்,…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காணி விடுவிப்பு

Posted by - March 4, 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமிருந்த 7.5 ஏக்கர் காணி இன்று முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் வசமிருந்த 49 குடும்பங்களுக்கு சொந்தமான…

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் 2 ஆயிரம் ரூபா நோட்டுகளை வழங்கி மோசடியில் ஈடுபடும் ஆசாமிகள் இருவர் கைது!

Posted by - March 4, 2017
யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் 2 ஆயிரம் ரூபா நோட்டுகளை வழங்கி மோசடியில் ஈடுபடும் நபர்களில் இருவர் வேலணைப் பகுதியில்…

பிரிவினைவாதிகளுக்கு தேவையான வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

Posted by - March 4, 2017
பிரிவினைவாதிகளுக்கு தேவையான வகையிலேயே அரசியல் அமைப்பு உருவாக்கப்படுகின்றது என பெங்கமுவே நாலக்க தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இத்தாலி: பனிச் சரிவில் சிக்கி சறுக்கு விளையாட்டு வீரர்கள் பலி

Posted by - March 4, 2017
இத்தாலி நாட்டின் மலைப்பகுதியில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் பனிச் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தாலி…