ஒரு வி‌ஷயத்தை மக்களிடம் கூறிவிட்டு எப்போதும் ஏமாற்ற நினைக்க மாட்டேன்: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - March 10, 2017
ஒரு வி‌ஷயத்தை மக்களிடம் கூறிவிட்டு எப்போதும் ஏமாற்ற நினைக்க மாட்டேன் என்று நெடுவாசல் கிராமத்தில் நடந்த போராட்ட களத்திற்கு நேற்று…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: கட்சி சின்னம் பற்றி ஓரிரு நாளில் முடிவு – தீபா

Posted by - March 10, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள தீபா, ஓரிரு நாளில் கட்சி நிர்வாகிகள் பட்டியல், கட்சியின் சின்னம் பற்றி அறிவிப்பேன்…

பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில் மனு

Posted by - March 10, 2017
சசிகலா பொதுச்செயலாளராக தேர்வானதை தேர்தல் கமி‌ஷன் நிராகரிக்க வேண்டும் என்று அளிக்கப்பட்ட புகாருக்கு அவரது வக்கீல்கள் பதில் மனு தாக்கல்…

 கிளிநொச்சி மாவட்டத்தில் புலிகள் கொல்லவில்லை-சாகல ரத்னாயக்க

Posted by - March 10, 2017
1983ஆம் ஆண்டுக்குப் பின்னர், கிளிநொச்சி மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களது விவரங்கள் தொடர்பான சரியான தரவுகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை” என, சட்டம்…

தமிழ் மக்களின் நம்பிக்கைகளுக்கு சாவுமணி’-சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - March 10, 2017
“மீள்குடியேற்றம் நடைபெறும். இராணுவம் வெளியேறும். காணாமல் போகச்செய்யப்பட்டோர் கண்டுபிடிக்கப்படுவர். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர். வடக்கு-கிழக்கு இணைக்கப்படும். சமஷ்டி அரசியலமைப்பு உருவாகும்.…

தினேஷின் பதவியை டளஸுக்கு வழங்க சபாநாயகர் மறுப்பு

Posted by - March 10, 2017
கூட்டு எதிர்க் கட்சியின் தலைமைப் பதவி வகித்த தினேஷ் குணவர்தனவுக்கு பாராளுமன்றத்துக்கு வருகை தர முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளதனால், அவரது…

கொழும்பு நோக்கி சென்ற தேயிலை லொறி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

Posted by - March 10, 2017
பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதி, தியசிரிகம பகுதியில் நேற்றிரவு 9.30 மணியளவில் கொழும்புக்கு தேயிலை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று 50…

இந்தியாவும், இலங்கையும் கைதான மீனவர்களை விடுவிக்க இணக்கம்

Posted by - March 10, 2017
நாட்டு எல்லைகளை மீறிச் சென்று மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியா- இலங்கை மீனவர்களை விடுவித்துக் கொள்ள இரு நாடுகளும்…

பல்கலை விரிவுரையாளர்கள் சங்கம் 27 ஆம் திகதி வரை அரசாங்கத்துக்கு காலக்கெடு

Posted by - March 10, 2017
சம்பள முரண்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டதை கைவிட்டு, எதிர்வரும் 27…

அர்ஜூன மகேந்திரன் இன்று முறி விநியோக விசாரணை ஆணைக்குழுவிற்கு

Posted by - March 10, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் இன்று மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி…