போராட்டத்தில் இருந்த மதிப்பும் மரியாதையும் இந்தப் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பெண்களுக்கு இல்லாமல் போயிருக்கின்றது – வியாழேந்திரன்

Posted by - March 13, 2017
முப்பது வருட காலம் யுத்தத்தால் பாதிக்கபட்ட பகுதிகள் அப்படியே இருக்க பாதிக்கப்படாத மேல் மாகாணத்திற்கு தனியான மேல்மாகாணம் மற்றும் வடமேல்…

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று வழி!

Posted by - March 13, 2017
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று வழியை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர்…

குழம்பிய குட்டைகளின் மீன் பிடித்துவிட்டு எமது தலைமைகளை நாங்கள் சிதைத்துவிடக்கூடாது

Posted by - March 13, 2017
குழம்பிய குட்டைகளின் மீன் பிடித்துவிட்டு எமது தலைமைகளை நாங்கள் சிதைத்துவிடக்கூடாது என முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள்…

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்புப் பேரணி – கண்ணீர் விட்டு கதறிய உறவுகள்.

Posted by - March 13, 2017
மன்னாரில் இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் பேரணி இடம்பெற்றது. மன்னார் தலைமன்னார் வீதியில் உள்ள…

கிண்ணியாவில் டெங்கினால் 9 பேர் உயிரிழப்பு

Posted by - March 13, 2017
  கிண்ணியாவில் பரவி வரும் டெங்கு நோய் தாக்கத்தினால் கிண்ணியாவைச் சேர்ந்த மேலும் ஒருவர் இன்று காலை திருகோணமலை வைத்தியசாலையில்…

கிளிநொச்சியில் பெய்த கடும் மழை காரணமாக பல தாழ்நிலப் பகுதிகள்  வெள்ளத்தில்;….(காணொளி)

Posted by - March 13, 2017
  கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக பல தாழ்நிலப் பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கியது. நேற்று பிற்பகல்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர பொ.மாணிக்கவாசகம், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சபை முன்னாள் தலைவர் எஸ்.சம்பந்தமூர்த்தி ஆகியோரின் நினைவு தின நிகழ்வு(காணொளி)

Posted by - March 13, 2017
இலங்கை தமிழரசுக்கட்சி கல்குடா தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொ.மாணிக்கவாசகம், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சபை முன்னாள் தலைவர் எஸ்.சம்பந்தமூர்த்தி…

யாழ்ப்பாணம் இருபாலைச்சந்தியில் விபத்து(காணொளி)

Posted by - March 13, 2017
யாழ்ப்பாணம் இருபாலைச்சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லான்மாஸ்ரரும் மோட்டார்…

ஜெனீவாவில் 2015 ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது விசேட நீதிமன்றப் பொறிமுறையாகும்- எம்.ஏ..சுமந்திரன்(காணொளி)

Posted by - March 13, 2017
ஜெனீவாவில் 2015 ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது விசேட நீதிமன்றப் பொறிமுறையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ..சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக்கட்சி…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையால்…..(காணொளி)

Posted by - March 13, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையால் 2015ஆம் ஆண்டு ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யுமாறு, சட்டம் தெரிந்தவர்கள்…