நோர்வேயில் நடைபெற்ற மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2016

Posted by - July 1, 2016
25/26 சனி ஞாயிறு நாட்களில் மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது. இவ்விளையாட்டுவிழாவில்…

கனடியத் தமிழர் தேசிய அவையின் ‘வேர்களுக்காக’ நிதி சேர் நடை பயணம்

Posted by - July 1, 2016
கனடியத் தமிழர் தேசிய அவையின் மண்வாசனைத் திட்டம் என்பது 2010 ஆம் ஆண்டிலிருந்து தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு…

ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியமும் தமிழ்ச்சோலையும் இணைந்து நடாத்திய 11ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி.

Posted by - July 1, 2016
ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியமும் தமிழ்ச்சோலையும் இணைந்து நடாத்திய 11ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி கடந்த 25.06.2016அன்று சனிக்கிழமை காலை…

பாடசாலை மாணவி துஸ்பிரயோக வழக்கில் ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - July 1, 2016
தென்மராட்சி பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் மற்றும் அதனை மறைக்க முயன்றவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு சந்தேக…

போருக்குப் பின்னர் முல்லைத்தீவில் முளைத்துள்ள 9 விகாரைகள்

Posted by - July 1, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்கு முன்னர் எந்த பௌத்த விகாரையும் இருந்திருக்காத நிலையில் தற்போது, 9 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை…

காணாமற்போனோரின் உறவினர்களுடன் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்திப்பு

Posted by - July 1, 2016
காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களுக்குமான சந்திப்பு இன்று முல்லைதீவில் இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பிர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன்,…

பல தொழிற் சங்கங்கள் இணைந்து திங்கட்கிழமை அடையாள வேலை நிறுத்தம்

Posted by - July 1, 2016
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொள்ளவுள்ள அடையாள வேலை நிறுத்தத்திற்கு மேலும் சில தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளன.

பாலித தெவரப்பெருமவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்

Posted by - July 1, 2016
பாடசாலைக்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதன் மூலம் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும பிழையான முன்னுதாரணம் வழங்கியிருப்பதாகவும், அதை வன்மையாக கண்டிப்பதுடன் இது…

வாக்களித்த மக்களுக்கு நல்ல சேவைகளை செய்வேன் -தர்ஷிகா

Posted by - July 1, 2016
சுவிசின் தூண் மாநகர சபையின் உறுப்பினராக திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன் பிராத்ஹவுசில் நடந்த கூட்டத்தில் முதற் தடவையாக கலந்து கொண்டார்.