140 கிலோமீட்டர் காற்றுடன் சென்னையை நெருங்கும் வார்தா புயல்

Posted by - December 12, 2016
140 கிலோமீட்டர் தூரத்தில் ஆந்திராவை நோக்கி நகர்ந்துவரும் ‘வார்தா புயல்’ மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் இன்று பிற்பகலில் கரையை…

வடகொரியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய சீனா நிரந்தர தடை

Posted by - December 12, 2016
ஐ.நா.சபையால் புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்ட வடகொரியா நாட்டில் இருந்து இனி நிரந்தரமாக நிலக்கரி இறக்குமதி செய்ய மாட்டோம் என…

அச்சகத்தில் இருந்து பணம் கொண்டு சென்ற கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது

Posted by - December 12, 2016
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள அரசு அச்சகத்தில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை ஏற்றிச் சென்ற கன்டெய்னர்…

கெய்ரோ: கிறிஸ்தவ தலைமை தேவாலயம் அருகே குண்டுவெடிப்பு – 22 பேர் பலி

Posted by - December 12, 2016
எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் உள்ள மிகப்பழமை வாய்ந்த கிறிஸ்தவ தலைமை தேவாலயம் அருகே இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 22…

சிவனொளிபாத மலைக்கான பருவகாலம் நாளை ஆரம்பம்

Posted by - December 12, 2016
சிவனொளிபாத மலைக்கான யாத்திரை பருவ காலம், நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக சிவனொளிபாதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார். 

2030 இலக்கை நோக்கி நகர்வதற்கு உப-குழுவை நியமிக்க அங்கிகாரம்

Posted by - December 12, 2016
ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட இலங்கைக்கு உரிய 2030 நிலையான அபிவிருத்தியின் நோக்கை வெற்றியடையச் செய்வதற்கு அமைச்சரவை…

யாசகர் வேடத்தில் மறைந்திருந்த 16 சந்தேக நபர்கள் ​கைது

Posted by - December 12, 2016
மாத்தளை நகரத்தில் யாசகர் வேடத்தில் சுற்றித் திரிந்த குற்றவாளிகள் 16 பேர், மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.