140 கிலோமீட்டர் காற்றுடன் சென்னையை நெருங்கும் வார்தா புயல் Posted by தென்னவள் - December 12, 2016 140 கிலோமீட்டர் தூரத்தில் ஆந்திராவை நோக்கி நகர்ந்துவரும் ‘வார்தா புயல்’ மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் இன்று பிற்பகலில் கரையை…
திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் Posted by தென்னவள் - December 12, 2016 திருவண்ணாமலையில் மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம்…
வடகொரியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய சீனா நிரந்தர தடை Posted by தென்னவள் - December 12, 2016 ஐ.நா.சபையால் புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்ட வடகொரியா நாட்டில் இருந்து இனி நிரந்தரமாக நிலக்கரி இறக்குமதி செய்ய மாட்டோம் என…
அச்சகத்தில் இருந்து பணம் கொண்டு சென்ற கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது Posted by தென்னவள் - December 12, 2016 மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள அரசு அச்சகத்தில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை ஏற்றிச் சென்ற கன்டெய்னர்…
கெய்ரோ: கிறிஸ்தவ தலைமை தேவாலயம் அருகே குண்டுவெடிப்பு – 22 பேர் பலி Posted by தென்னவள் - December 12, 2016 எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் உள்ள மிகப்பழமை வாய்ந்த கிறிஸ்தவ தலைமை தேவாலயம் அருகே இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 22…
லண்டன் – ஆஸ்திரேலியா: இடைநில்லா விமானச் சேவை Posted by தென்னவள் - December 12, 2016 பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருடன் இணைக்கும் 14,498 கிமீ தூரம் கொண்ட 17 மணிநேர இடைநில்லா…
துருக்கி கால்பந்து திடல் குண்டுவெடிப்பு Posted by தென்னவள் - December 12, 2016 துருக்கி கால்பந்து திடல் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்திற்கு குர்தீஷ் கிளர்ச்சியாளர் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
சிவனொளிபாத மலைக்கான பருவகாலம் நாளை ஆரம்பம் Posted by தென்னவள் - December 12, 2016 சிவனொளிபாத மலைக்கான யாத்திரை பருவ காலம், நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக சிவனொளிபாதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார்.
2030 இலக்கை நோக்கி நகர்வதற்கு உப-குழுவை நியமிக்க அங்கிகாரம் Posted by தென்னவள் - December 12, 2016 ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட இலங்கைக்கு உரிய 2030 நிலையான அபிவிருத்தியின் நோக்கை வெற்றியடையச் செய்வதற்கு அமைச்சரவை…
யாசகர் வேடத்தில் மறைந்திருந்த 16 சந்தேக நபர்கள் கைது Posted by தென்னவள் - December 12, 2016 மாத்தளை நகரத்தில் யாசகர் வேடத்தில் சுற்றித் திரிந்த குற்றவாளிகள் 16 பேர், மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.