யாசகர் வேடத்தில் மறைந்திருந்த 16 சந்தேக நபர்கள் ​கைது

306 0

424626154arres5மாத்தளை நகரத்தில் யாசகர் வேடத்தில் சுற்றித் திரிந்த குற்றவாளிகள் 16 பேர், மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் விதத்தில் நடந்துகொண்ட யாசர்களுக்கிடையில் இருந்த, குற்றவாளிகள் இருவர்,  பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் மற்றும் குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் உள்ளிட்ட 16 பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.