ஜனநாயகப்போராளிகள் கட்சி முக்கியஸ்தரும் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியுமான இனியவன் சாவகச்சேரிப் பகுதியில் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்படுகின்றார்.
“தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு, 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு காணப்பட்டுவிடும். அதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித விட்டுக்…