நாட்டு மக்களுக்கு ஒபாமா நன்றிக் கடிதம்

Posted by - January 21, 2017
எட்டு ஆண்டுகளாக அமெரிக்க அதிபராகப் பணியாற்றிய காலத்தில் மன உறுதியும் நம்பிக்கையும் அளித்து வந்தது அமெரிக்க மக்கள்தான் என்று ஒபாமா…

ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸில் இன்றும் மாபியா – அமைச்சர் கபீர் ஹாஸிம்

Posted by - January 21, 2017
ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் வானூர்தி சேவை நிறுவனம் உள்ளிட்ட அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் கடந்த காலத்தில் செயற்பட்ட மாபியா…

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குதித்த உலக தமிழ் சொந்தங்கள்

Posted by - January 21, 2017
ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள்…

சட்டப்பூர்வ அந்தஸ்துடன் ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு

Posted by - January 21, 2017
தமிழகத்தில் சட்டப்பூர்வ அந்தஸ்துடன் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நெல் களஞ்சிய சபைக்கு உத்தரவு

Posted by - January 21, 2017
அரசாங்க களஞ்சியசாலைகளிலிருந்து விநியோகிக்கப்பட்ட நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…

மெரினாவில் ஒரே நாளில் 10 லட்சம் பேர் குவிந்தனர் : தமிழகம் குலுங்கியது

Posted by - January 21, 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நான்காவது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும்…

ஜல்லிக்கட்டு நடத்த தயார்நிலையில் அலங்காநல்லூர் வாடிவாசல்

Posted by - January 21, 2017
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அலங்காநல்லூரில் வாடிவாசல் உள்பட அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாடிவாசலை கலெக்டர் வீரராகவராவ் நேற்று ஆய்வு செய்தார்.…

பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டது

Posted by - January 21, 2017
பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ., வெளியிட்டது. அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க…

ஜல்லிக்கட்டு களம் – தமிழகம் முழுவதும் போராட்டகளத்தில் 25 லட்சம் பேர் திரண்டனர்

Posted by - January 21, 2017
தமிழகம் முழுவதும் போராட்ட களத்தில் 25 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 10 லட்சம் பேர் திரண்டுள்ளனர்.