அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள பேச்சுவார்த்தை-ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Posted by - January 22, 2017
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 25 பேர் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு…

யாழ்ப்பாணம் எழுவைதீவில் இறங்குதுறை(காணொளி)

Posted by - January 22, 2017
யாழ்ப்பாணம் எழுவைதீவில் கடற்படையினரால் இறங்குதுறை அமைக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணம் எழுவைதீவிற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 7.3 மில்லியன் ரூபாவில் கடற்படையினரால்…

கடலுக்கு செல்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Posted by - January 22, 2017
கடலோர பகுதிகளான கொழும்பு, புத்தளம்,மன்னார், பலப்பிட்டிய, மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில்,ஒரு மணித்தியாலத்திற்கு காற்றின் வேகம் 60 கிலோமீற்றராக அதிகரிக்க…

”இவர் இல்லாமல் தமிழருக்கு எப்படி உணர்வு வரும்”

Posted by - January 22, 2017
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் மேலோங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் மெரினா கடற்கரையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில்…

ஹட்டன் நல்லதண்ணி பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்(படங்கள்)

Posted by - January 22, 2017
நுவரெலியா ஹட்டன் நல்லதண்ணி பிரதேசத்தில் சிவனொளிபாதமலையை அண்டிய அரச காணிகள் மற்றும் பொது இடங்களை, பிறமாவட்ட மக்கள், வெளியார்கள் ஆக்கிரமித்து…

அரச அதிகாரிகள் முதுகெழும்பை நிமிர்த்தி வேலை செய்ய வேண்டும்

Posted by - January 22, 2017
அரச அதிகாரிகள் முதுகெழும்பை நிமிர்த்தி வேலை செய்ய வேண்டும் என, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அஷோக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கம் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் முழுமையாக இணைந்து கொண்டுள்ளது

Posted by - January 22, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டத்தரணிகள் சங்கமான ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கம் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் முழுமையாக இணைந்து…

பேக்கரி தயாரிப்புக்களுக்கான விலை அதிகரிக்க வாய்ப்பு

Posted by - January 22, 2017
வருங்காலத்தில் பேக்கரி தயாரிப்புக்களுக்கான விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

சல்லிக்கட்டுக்கு ஆதரவான திருச்சி போராட்டத்தில் மூன்றாவது நாளாக ஈழத் தமிழ் இளைஞர்கள்!

Posted by - January 22, 2017
சல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் திருச்சியிலும் ஆயிரக்கணக்கான இளையோர்…