ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க தயாராகும் தீபா

Posted by - February 14, 2017
பெரும்பாலன அதிமுக தொண்டர்களின் கருத்தை கேட்டு ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சென்று சந்திக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா திட்டமிட்டுள்ளார்.

சசிகலா இருக்கும் கூவத்தூர் விடுதியில் அதிரடிப்படை வீரர்கள் நுழைந்தனர்

Posted by - February 14, 2017
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் தங்கியிருக்கும் கூவத்தூர் விடுதிக்குள் அதிரடிப்படை போலீசார் நுழைந்தனர்.

கூவத்தூரில் 125 எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா ஆலோசனை

Posted by - February 14, 2017
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அடுத்த சட்டமன்ற கட்சி தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக கூவத்தூரில் இருக்கும்…

சசிகலா சரண் அடைய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted by - February 14, 2017
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேருக்கும் தனிக்கோர்ட்டு வழங்கிய 4 ஆண்டு தண்டனையை உறுதி செய்த…

தமிழக அரசியல் களத்தை நிர்ணயிக்க இருக்கும் சொத்து குவிப்பு வழக்கு

Posted by - February 14, 2017
தமிழக அரசியல் களத்தை நிர்ணயிக்க இருக்கும் சொத்து குவிப்பு வழக்கு கடந்து வந்த பாதையை விரிவாக கீழே காணலாம்…

72 மணி நேரத்திற்குள் பிரதமர் ரணில் கைது..!

Posted by - February 14, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அமைக்கப்படும் அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 72 மணி நேரத்திற்குள் கைது செய்யப்படுவார்…

பதவிகளை இழக்கும் அபாயத்தில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள்?

Posted by - February 14, 2017
கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை இழக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் கிளர்ச்சி ஏற்படும்! வாசுதேவ அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!!

Posted by - February 14, 2017
மக்கள் கிளர்ச்சி ஏற்படக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காலம் தாழ்த்தாமல் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பது தான் ஜனநாயகத்தின் சிறந்த தீர்வு

Posted by - February 14, 2017
காலம் தாழ்த்தாமல் ஆட்சி அமைக்க எங்களை கவர்னர் அழைப்பது தான் ஜனநாயகத்தின் சிறந்த தீர்வு என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.