ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க தயாராகும் தீபா Posted by தென்னவள் - February 14, 2017 பெரும்பாலன அதிமுக தொண்டர்களின் கருத்தை கேட்டு ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சென்று சந்திக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா திட்டமிட்டுள்ளார்.
சசிகலா இருக்கும் கூவத்தூர் விடுதியில் அதிரடிப்படை வீரர்கள் நுழைந்தனர் Posted by தென்னவள் - February 14, 2017 சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் தங்கியிருக்கும் கூவத்தூர் விடுதிக்குள் அதிரடிப்படை போலீசார் நுழைந்தனர்.
கூவத்தூரில் 125 எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா ஆலோசனை Posted by தென்னவள் - February 14, 2017 சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அடுத்த சட்டமன்ற கட்சி தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக கூவத்தூரில் இருக்கும்…
சசிகலா சரண் அடைய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted by தென்னவள் - February 14, 2017 சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேருக்கும் தனிக்கோர்ட்டு வழங்கிய 4 ஆண்டு தண்டனையை உறுதி செய்த…
தமிழக அரசியல் களத்தை நிர்ணயிக்க இருக்கும் சொத்து குவிப்பு வழக்கு Posted by தென்னவள் - February 14, 2017 தமிழக அரசியல் களத்தை நிர்ணயிக்க இருக்கும் சொத்து குவிப்பு வழக்கு கடந்து வந்த பாதையை விரிவாக கீழே காணலாம்…
72 மணி நேரத்திற்குள் பிரதமர் ரணில் கைது..! Posted by தென்னவள் - February 14, 2017 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அமைக்கப்படும் அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 72 மணி நேரத்திற்குள் கைது செய்யப்படுவார்…
மஹிந்த அரசாங்கத்தில்110 மில்லியன் நட்டம்..! Posted by தென்னவள் - February 14, 2017 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்திலேயே 110 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது என நிதி அமைச்சர் ரவி…
பதவிகளை இழக்கும் அபாயத்தில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள்? Posted by தென்னவள் - February 14, 2017 கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை இழக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் கிளர்ச்சி ஏற்படும்! வாசுதேவ அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!! Posted by தென்னவள் - February 14, 2017 மக்கள் கிளர்ச்சி ஏற்படக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காலம் தாழ்த்தாமல் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பது தான் ஜனநாயகத்தின் சிறந்த தீர்வு Posted by தென்னவள் - February 14, 2017 காலம் தாழ்த்தாமல் ஆட்சி அமைக்க எங்களை கவர்னர் அழைப்பது தான் ஜனநாயகத்தின் சிறந்த தீர்வு என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.