சிறைச்சாலை வைத்தியர்கள இடமாற்ற நடவடிக்கை

Posted by - March 1, 2017
சிறைச்சாலை வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்களை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு இலங்கை சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மனித உரிமைகள் ஊக்குவிப்புக்காக இலங்கைக்கு தொடர்ந்தும் காலம் வழங்கப்பட வேண்டுமாம்

Posted by - March 1, 2017
மனித உரிமைகள் ஊக்குவிப்புக்காக இலங்கைக்கு தொடர்ந்தும் காலம் வழங்கப்பட வேண்டும் என, பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் வலயத்திற்கான பொதுநலவாய…

அசேல, சீகுகேவுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு

Posted by - March 1, 2017
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான அசேல குணரத்ன மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோருக்கு இராணுவத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட நிலையிலுள்ள தொழிற்சாலை: களுத்துறை சம்பவத்துடன் தொடர்பா?

Posted by - March 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும், கைவிடப்பட்ட நிலையில் உள்ள தொழிற்சாலை ஒன்று குறித்து விசாரணைகள்…

சிறிலங்காவை சுற்றிய கடலில் சீனாவுடன் போட்டி போடும் ஜப்பான்!

Posted by - March 1, 2017
கடந்த 65 ஆண்டுகளாக நீடிக்கும் ஜப்பான் – சிறிலங்கா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு, இவ்விரு நாடுகளுக்கும் மிகவும்…

அவசர பாராளுமன்ற அமர்வு ஒன்றை கோரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி

Posted by - March 1, 2017
மத்திய வங்கி பிணை பத்திர பரிமாற்றம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நிதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்து கருத்து…

மண்மேடு சரிந்ததில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நஸ்டஈடு

Posted by - March 1, 2017
மொரகஹகந்தை – களுகங்கை அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

முல்லைத்தீவு – கேப்பாபுலவு மக்களின் போராட்டம் வெற்றி

Posted by - March 1, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் இன்றைய தினம் விடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு,…

மத்தியவங்கியின் முறிவிநியோக செயற்பாட்டை, ஜனாதிபதி ஆணைக்குழு நேரில் கண்காணிப்பு

Posted by - March 1, 2017
முறிவிநியோக மோசடி குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, மத்திய வங்கியின் முறிவிநியோக செயற்பாட்டை கண்காணிக்கவுள்ளது. திறைச்சேரியின் 24 ஆயிரம்…

உள்ளுராட்சி தேர்தல்களை பிற்போடச் செய்யும் எண்ணம் இல்லை – மனோ

Posted by - March 1, 2017
உள்ளுராட்சி தேர்தல்களை பிற்போடச் செய்யும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.…