களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும், கைவிடப்பட்ட நிலையில் உள்ள தொழிற்சாலை ஒன்று குறித்து விசாரணைகள்…
மொரகஹகந்தை – களுகங்கை அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் இன்றைய தினம் விடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு,…
முறிவிநியோக மோசடி குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, மத்திய வங்கியின் முறிவிநியோக செயற்பாட்டை கண்காணிக்கவுள்ளது. திறைச்சேரியின் 24 ஆயிரம்…
உள்ளுராட்சி தேர்தல்களை பிற்போடச் செய்யும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி