யேமனில் தாக்குதல் – 10 சிறுவர்கள் பலி

Posted by - August 15, 2016
யேமனில் இடம்பெற்ற தாக்குதலில் பத்து சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். யேமனின் வடமேற்கு சாதா மாகாணத்தின் ஹாய்டனில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வான்…

கௌரவ கொலை – இருவர் கைது

Posted by - August 15, 2016
கௌரவ கொலையுடன் தொடர்புடைய இருவரை பாகிஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Samia Shahid   என்ற  பிரித்தானிய பெண் கொலை…

இந்தியாவில் இலங்கையர்களின் அவல நிலை

Posted by - August 15, 2016
இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் மனிதத்தன்மையற்ற நிலையில் வாழ்வது குறித்து இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். கேரளாவின் வாயாநாட்…

முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ சோதனைகள்

Posted by - August 15, 2016
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் உடல் நலம் தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ள வடமாகாண சுகாதார அமைச்சு திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்படி,…

இலங்கையில் மேலும் பல காவல்நிலையங்கள்

Posted by - August 15, 2016
இலங்கையில் உள்ள காவல்நிலையங்களை 600ஆக அதிரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுகிறது. காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர இதனை…

காணாமல் போனோர் தொடர்பான சட்டமூலம் – ஹெல உறுமய வரவேற்பு

Posted by - August 15, 2016
இலங்கையின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான அலுவலக அமைப்பு சட்டத்தை கொண்டு காணாமல் போன ஆயிரக்கணக்கான படைவீரர்களின் நிலையை…

இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் – அடுல் கெசாப்

Posted by - August 15, 2016
இலங்கைக்கு தொடர்ந்தும் அமெரிக்க அதிகாரிகள் வருவது, அமெரிக்காவின் முழுமை ஆதரவை வெளிப்படுத்துவதை நோக்காக கொண்டதாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க தூதுவர்…

விஷ ஊசி மருந்து உண்மை கண்டறியப்பட வேண்டும் – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - August 15, 2016
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி மருந்து ஏற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் விடயம் இப்போது விவகாரமாகி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பொதுவாக புலிகளின் சிறைக்காவலர்கள் எம்முடன் மிகவும் நட்புடன் பழகுவார்கள்-அஜித் போயகொட

Posted by - August 15, 2016
எங்களைப் பார்ப்பதற்காக விருந்தினர் ஒருவர் வருவதாக எம்மிடம் கூறப்பட்டது. நாங்கள் விருந்தினரைச் சந்திப்பதற்காக எமது சிறைக்கூடங்களிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு…

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - August 14, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம்…