யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் ஆளுநரின் தலையீட்டால் சமரசத்துக்கு மறுத்த சிங்கள மாணவர்கள்

Posted by - August 25, 2016
யாழ்.பல்கலைக்கழகத்தின் தமிழ், சிங்கள மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் பின்னரான நிலமைகளை சமரசப்படுத்துவதில் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் எடுத்த…

113 கர்ப்பிணித்தாய்மார் மரணம்

Posted by - August 24, 2016
கடந்த வருடத்தில் 113 கர்ப்பிணித் தாய்மார்கள் மரணமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 28 பேர் இருதய நோயினால் மரணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு…

தரம் குறைந்த பொலித்தீன்கள் கைப்பற்றல்

Posted by - August 24, 2016
உணவுகளை பொதி செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட தரம் குறைந்த பொலித்தீன் ஒரு தொகையினை நுகர்வோர் அதிகார சபையினர் கைப்பற்றியுள்ளனர். ஹோக்கந்தர மற்றும்…

வெலே சுதா மீதான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - August 24, 2016
ஹெரோயின் 6.7கிலோகிராமை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறைத்தண்டனைப் பெற்று வரும் வெலே சுதாவின் வழக்கு நவம்பர் மாதம் 23ஆம்…

18 இலட்சத்தை கொள்ளையிட்டவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - August 24, 2016
அம்பலாங்கொட நகரில் கடந்த 22ஆம் திகதி 18 இலட்சம் பணத்தினை கொள்ளையிட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 5ஆம் திகதி…

அரை மணித்தியாலயத்திற்கு 2500 ரூபாய் – மசாஜ் நிலையம் சுற்றிவளைப்பு

Posted by - August 24, 2016
மஹரகம-பிலியந்தல வீதியில் மாதம் ஒரு இலட்சம் வாடகை செலுத்தி நடத்தப்பட்டு வந்த மசாஜ் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கிருந்த…

கட்சிக்கு எதிராக செயற்படுபவர்களின் தலையெழுத்து மாறும்

Posted by - August 24, 2016
இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் அனுபவத்தின் படி கட்சி அல்லது கட்சியின் தலைவருக்கு எதிராக செயற்பட்டால் அவர்களது தலையெழுத்து மாற்றப்படும்…

எந்த நேரத்திலும் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் அரச வைத்தியர்கள்

Posted by - August 24, 2016
எந்த நேரத்திலும் நாடு பூராகவும் உள்ள அரச வைத்தியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…

ஒரே குரலில் ஒலிக்க கைகோர்க்கும்படி கண்டனப் பேரணிக்கு பேரவை அழைப்பு

Posted by - August 24, 2016
தமிழர் தேசத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கும்பொருட்டு, புதிய சிங்களக் குடியேற்றங்களும், விகாரைகளும் மிக வேகமாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

கடலட்டை பிடித்தவர்களுக்கு அபராதம்

Posted by - August 24, 2016
யாழ் – மண்டைதீவுக் கடற்பரப்பில் சட்டவிரேதமான முறையில் கடலட்டை பிடித்த இருவருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் 25 ஆயிரம் ரூபா அபராதம்…