முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன்

Posted by - August 27, 2016
முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  சுயதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இக்கடன் வழங்கப்படவுள்ளதாகவும்…

அன்னை தெரசாவால் பைலட்டாக உயர்ந்து நிற்கும் இளைஞர்

Posted by - August 27, 2016
கொல்கத்தாவில், 38 ஆண்டுகளுக்கு முன்பு போலியோ பாதிப்பு காரணமாக பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை, அன்னை தெரசாவால் மீட்டு வளர்க்கப்பட்டு, தற்போது,…

காவிரி நீரை திறந்துவிடக் கோரிய தமிழக அரசின் மனு மீதான விசாரணை செப்.2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Posted by - August 27, 2016
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக திறந்துவிடக் கோரி, தமிழக அரசு…

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை கட்ட மத்திய அரசு அனுமதி – வைகோ கண்டனம்

Posted by - August 27, 2016
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.…

துப்புரவுத் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்குக – கருணாநிதி

Posted by - August 27, 2016
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விஷவாயு தாக்கி உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…

யானை தாக்கி யாழ் இளைஞன் பலி – 10 பேர் காயம்

Posted by - August 27, 2016
புத்தளம் – அநுராதபுரம் வீதியின் கருவலகஸ்வேல மீஒய பாலத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் பலியானார். சம்பவத்தில்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஐ.நாவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

Posted by - August 27, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது. வெளிநாடு வாழ் இலங்கை…

பிரித்தானிய கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Posted by - August 27, 2016
பிரித்தானிய கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் கடற்கரை பகுதியில் ஐந்து தமிழ் இளைஞர்கள் உயிரிழந்ததை அடுத்து…

துப்பாக்கிச் சூடு – மற்றுமொரு வர்தகர் பலி

Posted by - August 27, 2016
கண்டி – பேராதெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியானார். பேராதெனிய பிலிமத்தலாவ நானுஓய பகுதியில் இந்த…