சுலைமான் படுகொலை; சடலத்தை கொண்டுச் சென்றவர்கள் தொடர்பில் தகவல் வெளியானது

Posted by - August 31, 2016
கொழும்பு – பம்பலப்பிட்டியில் வசித்துவந்த செல்வந்தரான மொஹமட் சுலைமானின் படுகொலை தொடர்பில் சேதாவக்க மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசஙங்களில் வசிக்கும் இருவர்…

பண்ணை சிறைச்சாலை தொகுதி முதற்கட்ட நிர்மாணப்பணிகள் நிறைவு

Posted by - August 31, 2016
யாழ்ப்பாணம், பண்ணை சிறைச்சாலை தொகுதி முதற்கட்ட நிர்மாணப்பணிகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை…

விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் போராளி கைது- தாய் தவிப்பு

Posted by - August 31, 2016
தமிழர் தாயகப் பிரதேசமான கிளிநொச்சியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் போராளி ஒருவர், வெள்ளைவான் கடத்தல் பாணியில் பொலிஸாரால் கைது…

இராணுவத்தினரிடமுள்ள பூந்தோட்டம் கூட்டுறவு பாடசாலையை விடுவிக்க வேண்டும்

Posted by - August 31, 2016
வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தை விடுவித்ததை போன்று பூந்தோட்டம் கூட்டுறவு பாடசாலையையும் விடுவிக்க வேண்டும் என வட மாகாண சுகாதார…

காற்றில் பறந்தது எதிர் கட்சி தலைவரின் உறுதிமொழி

Posted by - August 31, 2016
காற்றில் பறந்தது எதிர் கட்சி தலைவரின் உறுதிமொழி பரவிபாஞ்சான் மக்கள் மீண்டும் தொடா் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனா். பரவிபாஞ்சானில் படையினரின் கட்டுப்பாட்டில்…

நல்லூர் உற்சவம்

Posted by - August 31, 2016
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். கடந்த மாதம் 11…

மீண்டும் பரவிப் பாஞ்சானில் ஒருபகுதி காணி விடுவிப்பு

Posted by - August 31, 2016
கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் ஒரு பகுதி இன்று விக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தின்…

முதல்வர் விக்னேஸ்வரன், வரலாற்று இருட்டில் திசைகாட்டும் கலங்கரையாக இறுதிவரை திகழவேண்டும்!

Posted by - August 31, 2016
ஈழத்தமிழர் வரலாற்றில் 2009 மே 18 இற்கு பின்னரான காலகட்டமானது என்றுமில்லாத துயரம் தோய்ந்த அத்தியாயமாக கண்முன்னே கரைந்து கொண்டிருக்கின்றது.…

வில்பத்து குடியேற்றம் – மனு ஒத்திவைப்பு

Posted by - August 31, 2016
வில்பத்து வனப்பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றக் கோரி, சூழல் பாதுகாப்பு அமைப்பினால் தாக்கல்…

யோசித்தவின் பாட்டி மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோரிடம் விசாரணை

Posted by - August 31, 2016
யோசித்த ராஜபக்ஷவின் பாட்டி இன்றையதினம் நிதி மோசடிகள் குறித்த விசாரணைப் பிரிவில் முன்னிலையானார். தெஹிவலையில் உள்ள அவர் வீடு மற்றும்…