நல்லூர் உற்சவம்

381 0

nallur111வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

கடந்த மாதம் 11 ஆம் திகதி கொடி ஏற்றத்துடன் நல்லூர் கந்தனின் வருடாந்த உற்சவம் ஆரம்பமானது.

இதில் நேற்று இருபத்தி மூன்றாவது நாள் சப்பரத் திருவிழா நடைபெற்றது.

இன்று தேர்த் திருவிழா நிறைவடைந்தது.

நாளைய தினம் தீர்த்தோற்சவம் இடம்பெறும்.