பாக்குநீரிணையில் கடல்தொழிலை மேற்கொள்வதில் பிரச்சினை – இந்திய மீனவர்கள்

Posted by - September 2, 2016
இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து அண்மையில் தலைநகர் புது டெல்லியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காத நிலையில், பாக்குநீரிணையில் கடற்தொழிலை…

நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் ஊடகங்கள் செயற்பட கூடாது – ஜனாதிபதி

Posted by - September 2, 2016
இலங்கையில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்கும் வண்ணம் ஊடகங்கள் செயற்படக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார். ஊடகங்களின் பிரதிநிதிகளை…

மொஹமட் சுலைமான் படுகொலை – சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Posted by - September 2, 2016
பம்பலபிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 7 சந்தேகநபர்களை 48 மணி நேரம் தடுத்து வைத்து…

அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் பான் கீ மூன் மகிழ்ச்சி – ஜனாதிபதி

Posted by - September 2, 2016
அரசாங்கம் முன்னெடுத்து செல்லும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தம்முடன் மகிழ்ச்சியுடன் கருத்து…

பிரச்சினைகளை இணக்கப்பாட்டில் தீர்க்க வேண்டும் – பிரதமர்

Posted by - September 2, 2016
இந்து சமுத்திர வலயத்தில் எழும் பிரச்சினைகளை கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டுடன் தீர்த்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர்…

திடீரென தீ பற்றி எரிந்த வாகனம்

Posted by - September 2, 2016
திருகோணமலை கந்தளாயில் கொள்கலன் வாகனமொன்று வீதியின் நடுவே திடீரென தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் போது சாரதியும், அதன் உதவியாளரும் தெய்வாதீனமாக உயிர்…

ஆளுநர் அலுவலகத்துக்கு பின்பக்க வாசலால் அழைத்துச் செல்லப்பட்டார்

Posted by - September 2, 2016
இன்று(2) யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பயணம் செய்த பான்கிமூன், வடக்கு மாகாண ஆளுநரைச் சந்திப்பதற்காக ஆளுநர் அலுவலகத்திற்கு பின்பக்க வாசலால் அழைத்துச்…

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கி மூன் விக்கியை சந்தித்தார்

Posted by - September 2, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கி மூன் அவர்கள் வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை இன்று வெள்ளிக்கிழமை (02.09.2016)…

மீண்டும் பிள்ளையானுக்குப் பிணை மறுப்பு

Posted by - September 2, 2016
முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனுவினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இன்று…