கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் தங்களின் அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும்…
எதிர்காலத்தில் முப்படைகளிலும் காவல்துறையிலும் அதிகளவான தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்…
புகையிரதங்களின் மீது கல்லெறிந்து பயணிகளின் வாழ்க்கையோடு விளையாடும் நபர்களுக்கு ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் பீ.ஏ.டீ.ஆரியரத்ன…
பேராறுத் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு மாற்றுக் காணிகளைத் தாருங்கள் என இன்று சாஸ்திரிகூழாங்குளம், பண்டார பெரிய குளம் விவசாயிகள் கவனயீர்ப்புப்…
கிழக்கு மாகாணத்தின் அதிகாரங்களை கொச்சைப்படுத்தும் வகையில் சில மத்திய அமைச்சர்கள் செயற்பட்டுவருவதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.நஷீர் தெரிவித்தார்.மட்டக்களப்பு…
வடக்கு மாகாணத்தில் சனத்தொகை குறைவாகையால் அங்கே இராணுவ முகாம்கள் அமைப்பதற்கு பொருத்தமானதாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி