விநாயகர் சிலையை கரைக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 12 பேர் பலி

Posted by - September 7, 2016
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் விநாயகர் சிலையை கரைக்க படகில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 12…

பரவிப்பாஞ்சான் மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி இணைப்பு)

Posted by - September 7, 2016
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் தங்களின் அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும்…

முப்படைகள் மற்றும் காவல்துறையில் தமிழர்கள் கூடுதலாக இணைக்கப்படுவர்- ரணில்

Posted by - September 7, 2016
எதிர்காலத்தில் முப்படைகளிலும் காவல்துறையிலும் அதிகளவான தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்…

புகையிரதங்கள் மீது கல்லெறிவோருக்கு எச்சரிக்கை

Posted by - September 7, 2016
புகையிரதங்களின் மீது கல்லெறிந்து பயணிகளின் வாழ்க்கையோடு விளையாடும் நபர்களுக்கு ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் பீ.ஏ.டீ.ஆரியரத்ன…

இரு கைகளையும் தட்டி யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது ஜேவிபி – மனோ கணேசன்

Posted by - September 7, 2016
இரு கைகளையும் தட்டி யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது ஜேவிபி என அமைச்சர்  மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி…

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஜாவத்தையில் அமைக்கப்படவுள்ளது

Posted by - September 7, 2016
தற்போது கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அமைந்துள்ள கட்டிடமானது பிரித்தானியர் ஆட்சியின் போது கட்டப்பட்ட கட்டிடம் ஆகையால்…

அபகரிக்கப்பட்ட காணிகளுக்குப் பதிலாக மாற்றுக்காணிகளை வழங்குமாறு கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - September 7, 2016
பேராறுத் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு மாற்றுக் காணிகளைத் தாருங்கள் என இன்று சாஸ்திரிகூழாங்குளம், பண்டார பெரிய குளம் விவசாயிகள் கவனயீர்ப்புப்…

கிழக்கு மாகாணசபையினை கொச்சைப்படுத்தும் வகையில் சில மத்திய அமைச்சர்கள் செயற்படுகின்றனர் –கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்

Posted by - September 7, 2016
கிழக்கு மாகாணத்தின் அதிகாரங்களை கொச்சைப்படுத்தும் வகையில் சில மத்திய அமைச்சர்கள் செயற்பட்டுவருவதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.நஷீர் தெரிவித்தார்.மட்டக்களப்பு…

வடக்கு மாகாணம் சனத்தொகை குறைந்த மாகாணமாக இருப்பதால் அங்கே படைமுகாம்கள் அமைக்கலாம்

Posted by - September 7, 2016
வடக்கு மாகாணத்தில் சனத்தொகை குறைவாகையால் அங்கே இராணுவ முகாம்கள் அமைப்பதற்கு பொருத்தமானதாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.