பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகளுக்கே பாதுகாப்பு அவசியம்

Posted by - September 14, 2016
பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகளுக்கே தற்காலத்தில் பாதுகாப்பு அவசியப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் பெண் பிள்ளைகளை விட ஆண்பிள்ளைகளே…

காணாமல் போன வர்த்தகர் சிறையில்

Posted by - September 14, 2016
கடந்த வாரம் மருதானைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் காணாமல் போன வர்த்தகர் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

படை முகாம்கள் அகற்றப்பட்டால் மனிதப் புதைகுழிகள் வெளிவரும் – வீரவன்ச அச்சம்

Posted by - September 14, 2016
வன்னியிலுள்ள படை முகாம்கள் அகற்றப்பட்டால் அங்குள்ள மனிதப் புதைகுழிகள் வெளிவரும் அபாயம் இருப்பதாக கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமுன்ற உறுப்பினர் விமல்…

புலி உறுப்பினரை சுட்டுக் கொன்றமை தவறில்லை – பந்துல

Posted by - September 14, 2016
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக்கொன்றமைக்கு பிரதியுபகாரமாக 20 இலட்ச ரூபாவை உயிரிழந்த நபரின் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்குமாறு…

இரணைதீவில்  மீன்பிடிக்க 25 வருடங்களின் பின் அனுமதி (காணொளி)

Posted by - September 14, 2016
பூநகரி   இரணைதீவில்  தங்கியிருந்து மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  தெரிவித்துள்ளார். எமது  இணையத்திற்கு  வழங்கிய…

நாட்டை துண்டாட மைத்ரி – ரணில் அரசு சதி – மஹிந்த

Posted by - September 14, 2016
புதிய அரசியல் யாப்பின் மூலம் நாட்டை துண்டாட மைத்ரி – ரணில் அரசாங்கம் சதித் திட்டம் தீட்டி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.…

‘ஜெயாவின் அணுகுமுறை சரியில்லை’ – இளங்கோவன் குற்றச்சாட்டு

Posted by - September 14, 2016
‘பக்கத்து மாநிலங்களுடன் ஜெயலலிதா அணுகுமுறை சரி இல்லாததே, காவிரி நீர் கிடைக்காததற்கும்; மோதலுக்கும் காரணம்,’ என, தமிழக காங்., முன்னாள்…

தஞ்சை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட குழந்தை பலி

Posted by - September 14, 2016
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில், தடுப்பூசி போட்ட குழந்தை, மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சையைச் சேர்ந்த பிரபாகரன்…

முதல்வர்கள் சந்திக்க வேண்டும் – மத்திய அமைச்சர் விருப்பம்

Posted by - September 14, 2016
கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மக்கள் அமைதியாக வாழ, காவிரி பிரச்னையில் அரசியல் கட்சிகள், பொறுப்புடன் செயல்பட வேண்டும், என, அமைச்சர்…

உள்ளாட்சி தேர்தலில் போட்டி – விஜயகாந்த் முடிவால் பீதி

Posted by - September 14, 2016
உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிடும் என, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளதால், கட்சியின் மாவட்ட செயலர்கள் பீதியடைந்து உள்ளனர். கடந்த,…