பசிலின் வழக்கு ஒத்திவைப்பு

Posted by - September 23, 2016
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு எதிரான மற்றுமொரு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பியகம, மல்வானையிலுள்ள காணி தொடர்பான வழக்கே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…

பாடசாலையில் இருந்து தற்கொலை அங்கி மீட்பு

Posted by - September 23, 2016
வவுனியாவில் உள்ள பிரபல்யமான பாடசாலையொன்றின் வளாகத்திலிருந்து தற்கொலை அங்கியும், அலைபேசி சார்ஜரும் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா விபுலானந்தா…

கூட்டு எதிர்க்கட்சியின் புதிய மக்கள் பலத்தை காட்டுவோம் – பவித்ரா

Posted by - September 23, 2016
போராட்டத்திற்கு உயிரூட்டும் கூட்டு எதிர்க்கட்சியின் புதிய மக்கள் பலத்தை எதிர்வரும் 8ஆம் திகதி இரத்தினபுரியில் அறிமுகப்படுத்தப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர்…

வடக்கு முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் பாதுகாத்தார்கள் – அரியநேத்திரன்

Posted by - September 23, 2016
கிழக்கு மாகாணத்தில் 1990ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் மக்களை, அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் திட்டமிட்டு…

யோஸித ராஜபக்ஸ வெளிநாடு செல்ல முடியுமா என்பது குறித்து 28ஆம் திகதி முடிவு

Posted by - September 23, 2016
வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கூறி யோஸித ராஜபக்ஸ தாக்கல் செய்துள்ள கோரிக்கை மனுவை எதிர்வரும் எதிர்வரும் 28ஆம் திகதி…

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் – பிரதமருக்கு செல்வம் எம்.பி கடிதம்

Posted by - September 23, 2016
அநுரதபுரம் சிறைச்சாலையில் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு…

புதிய அரசியலமைப்பு நல்லிணக்கத்துக்கு பாதிப்பாக அமையாது – மஹிந்த அமரவீர

Posted by - September 23, 2016
புதிய அரசியலமைப்பு புலிகள் அமைப்பின் மீள் உருகாத்திற்கு வலு சேர்ப்பதாகவும் இனங்களுக்கிடையில் முறுகள் நிலையை ஏற்படுத்துவதற்கும் பிரதான காரணமாக அமையும்…

மலையகத்திற்கான தனிப்பல்கலையை அமைப்பதற்கு இதுவே சரியான தருணம்

Posted by - September 23, 2016
மலையகத்திற்கான தனிப்பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான தக்க தருணம் ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். காலம் தாழ்த்தாது…

வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி கிரிக்கெட் போட்டியில் கொலை 6 எதிரிகளுக்கும் சரீர பிணை

Posted by - September 23, 2016
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் வைத்து குடும்பஸ்தர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கின் 6 எதிரிகளையும் சரீரப் பிணையில் வெளிச்…

தமிழ் இனத்தின் இருப்பை நிலைநாட்ட ஒன்றிணைவோம் யாழ்.பல்கலை மாணவர் ஒண்றியம் எழுக தமிழுக்கு அழைப்பு

Posted by - September 23, 2016
தமிழ் சமூகத்தின் இருப்பினை நிலைநாட்டிக் கொள்ளவதற்கு அரசியல் கட்சி, பிரதேச பேதங்களை மறந்து தமிழர்களாக எழுக தமிழில் ஒன்றிணையுமாறு யாழ்.பல்கலைக்கழக…