பசிலின் வழக்கு ஒத்திவைப்பு

312 0

basil-rajapaksa-640x400முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு எதிரான மற்றுமொரு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பியகம, மல்வானையிலுள்ள காணி தொடர்பான வழக்கே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, பூகொடை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கை ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.