நாட்டு மக்களின் வருமானம் சமமான முறையில் மேம்படுத்தப்பட வேண்டும்

Posted by - August 22, 2017
நாட்டு மக்கள் ஐ.தே.கட்சி , ஶ்ரீ.சு.கட்சி, ம.வி.முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகள் போன்று பல்வேறு கட்சிகளுக்கு…

143 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபி திறந்துவைப்பு!

Posted by - August 22, 2017
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் 143 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவாக மகிழடித்தீவில் நினைவுத்தூபி அமைக்கப்பட்டு 2007ஆம் ஆண்டு இராணுவத்தினரால்…

குணசீலனை சுகாதார அமைச்சராக நியமிக்குமாறு றெஜினோல்ட் கூரேக்கு முதலமைச்சர் கடிதம்!

Posted by - August 22, 2017
வடமாகாண சுகாதார அமைச்சராக வைத்தியர் ஜி.குணசீலனை நியமிக்குமாறு வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் அனுப்பியுள்ளார்.

21 வது கடற்படைத் தளபதி பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்

Posted by - August 22, 2017
இலங்கையின் 21 வது கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்ற வயிஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னய்யா தமது பொறுப்புகளை இன்று ஏற்றுக்கொண்டார். 

கதிர்காமத்திற்கான புகையிரத பாதை திருத்தப்பணிகள் ஆரம்பம்

Posted by - August 22, 2017
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கதிர்காமத்திற்கான புகையிரத பாதை திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தனியறையில் அடைத்து வைப்பதால் மனஅழுத்திற்திற்கு ஆளாவதாக சந்தேகநபர் வாக்குமூலம்

Posted by - August 22, 2017
தனியறையில் அடைத்து வைத்திருப்பதனால் மன அழுத்திற்திற்கு ஆளாவதாக நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு…

விஜயதாசவின் அமைச்சரவை அதிகாரங்களை அகற்றுமாறு கோரிக்கை

Posted by - August 22, 2017
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் அமைச்சரவை அதிகாரங்களை விலக்கிக் கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சித் தலைமைத்துவம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. 

இத்தாலி தீவுப்பகுதியில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

Posted by - August 22, 2017
இத்தாலி நாட்டுக்கு அருகே உள்ள சுற்றுலா தலமான இஸ்சியா தீவில் 4.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாக…

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் புதிய முடிவு – இன்று அறிவிக்கிறார்

Posted by - August 22, 2017
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலை குறித்து ஜனாதிபதி டிரம்ப் தொலைக்காட்சி மூலம் இன்று அவர் நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறார்.