ஜனாதிபதியிடமிருந்து தலதா மாளிகைக்கு 45 மில்லியன் நன்கொடை

185 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலதா மாளிகைக்கு 45 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார். 

தங்கத்தினாலான கோபுரத்தை திருத்தி அமைப்பதற்காகவே அவர் குறித்த நன்கொடையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வௌியிட்டுள்ளது.

Leave a comment