ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலதா மாளிகைக்கு 45 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தங்கத்தினாலான கோபுரத்தை திருத்தி அமைப்பதற்காகவே அவர் குறித்த நன்கொடையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வௌியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலதா மாளிகைக்கு 45 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தங்கத்தினாலான கோபுரத்தை திருத்தி அமைப்பதற்காகவே அவர் குறித்த நன்கொடையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வௌியிட்டுள்ளது.