நாட்டு மக்களின் வருமானம் சமமான முறையில் மேம்படுத்தப்பட வேண்டும்

200 0

நாட்டு மக்கள் ஐ.தே.கட்சி , ஶ்ரீ.சு.கட்சி, ம.வி.முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகள் போன்று பல்வேறு கட்சிகளுக்கு உரித்தானவர்கள் என்ற போதும் , அவர்களின்  வருமானமும் சமமான முறையில் மேம்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார்.

எல்பிடிய பொது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பிரதமர் இதனை தெரிவித்திருந்தார்.

Leave a comment