ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் புதிய முடிவு – இன்று அறிவிக்கிறார்

Posted by - August 22, 2017
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலை குறித்து ஜனாதிபதி டிரம்ப் தொலைக்காட்சி மூலம் இன்று அவர் நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்த முழு சூரிய கிரகணம் – அமெரிக்காவின் பல இடங்களில் மக்கள் பார்த்தனர்

Posted by - August 22, 2017
பல ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள முழு சூரிய கிரகணத்தை அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் தொலைநோக்கிகள் மூலம் மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதை இனியும் பொறுத்து கொள்ள மாட்டோம்: அதிபர் டிரம்ப் ஆவேசம்

Posted by - August 22, 2017
தீவிரவாத அமைப்புகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் திகழ்வதை இனியும் பொறுத்து கொள்ள மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை…

குழந்தை பெற்ற சில நிமிடத்தில் லிப்டில் சிக்கி பெண் உடல் துண்டாகி பலி

Posted by - August 22, 2017
தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் ஸ்ட்ரெச்சரில் வார்டுக்கு கொண்டு செல்லும் போது லிப்டுக்குள் சிக்கி தலை வேறு, உடல்…

அ.தி.மு.க. இணைப்பு பின்னணியில் பா.ஜனதா ஓ.பன்னீர்செல்வத்தை மோடி வாழ்த்தியது ஏன்?: திருமாவளவன்

Posted by - August 22, 2017
அ.தி.மு.க. இணைப்பு பின்னணியில் பா.ஜனதா ஓ.பன்னீர்செல்வத்தை மோடி வாழ்த்தியது ஏன்? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

அரியலூரில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: எடப்பாடி-ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்

Posted by - August 22, 2017
அரியலூரில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து…

இரண்டு வருடங்களுக்கு பின் கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ

Posted by - August 22, 2017
தி.மு.க. தலைவர் கருணாநிதியை இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை சந்திக்க உள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 12 லட்சம் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

Posted by - August 22, 2017
தமிழகம் முழுவதும் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனார் அரசு பணிகள் அனைத்தும் முடங்கி…

அமைச்சர்கள் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்- மஹிந்த

Posted by - August 22, 2017
நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

காலி மாவட்டத்தை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை- ரணில்

Posted by - August 22, 2017
காலி மாவட்டத்தை சிறந்த ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அது தொடர்பான சகல வேலைத்திட்டங்களும்நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக…