இந்திய திரைப்படங்களின் ஈர்ப்பு காரணமாக வடக்கு இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்

Posted by - August 22, 2017
ஊடகங்கள் தம்மை நாடுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச் சம்பவங்களை தீவிரப்படுத்துவதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே…

கதிர்காம ஆலயத்தில் இன்று அதிகாலை பூஜை இடம்பெறவில்லை

Posted by - August 22, 2017
கதிர்காமம் பிரதான ஆலயம் இன்று காலை ஏற்பட்டிருந்த குழப்பநிலையை அடுத்து மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் கதவை திறப்பதற்கான திறப்பினை,…

ஐ.எஸ் தற்கொலை தாரிகள் இலங்கையர்களுக்கு மூளைச்சலவை?

Posted by - August 22, 2017
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தற்கொலை குண்டுத் தாக்குதல்தாரிகள் இலங்கையர்களுக்கு மூளைச்சலவை செய்ய முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய ஊடகங்கள் இந்த தகவல்…

பார்சிலோனா தாக்குதல்தாரி சுட்டுக் கொல்லப்பட்டார்

Posted by - August 22, 2017
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான சந்தேகத்துக்குரியவர் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பார்சிலோனாவின் பிரதான சுற்றுலாத்தளமான…

2013 இல் கப்பல் கொள்வனவில் ஊழல். விசாரணைகள் ஆரம்பம்

Posted by - August 22, 2017
2013ஆம் ஆண்டு சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு கப்பல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளளன. இந்த இரண்டு கப்பல்களுக்கும் சுமார்…

மட்டகளப்பில் குப்பைகள் கொட்டும் இடத்தில் தீ பரவல்

Posted by - August 22, 2017
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் பகுதியில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இன்று  அதிகாலை…

மாலிங்கவிற்கு வயதாகிவிட்டதால் வேகம் குறைந்து விட்டது

Posted by - August 22, 2017
மாலிங்கவிற்கு வயதாகிவிட்டதால் அவரது பந்து வீச்சு வேகம் குறைந்து விட்டதாக இந்திய அணி வீரர் சிகார் தவான் தெரிவித்துள்ளார். நேற்று…

இலங்கை கிராம சேவகர் சங்கம் எச்சரிக்கை.!

Posted by - August 22, 2017
அரசு சார்பாக மக்களுடன் நேரடியாக தொடர்பை பேணும் கிராம உத்தியோகத்தர்கள் தமது தொழில் ரீதியில் பல்வேறுபட்ட நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர். எனவே…

பரீட்சை மோசடிக்காரர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

Posted by - August 22, 2017
பரீட்சை மோசடிகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக பாகுபாடின்றி கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.…