2013ஆம் ஆண்டு சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு கப்பல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளளன.
இந்த இரண்டு கப்பல்களுக்கும் சுமார் 15 மில்லியன் ரூபாய்கள் மேலதிகமாக செலுத்தப்பட்டதாக கணக்குகளில் காட்டப்பட்டுள்ளது
இதன்படி இரண்டு கப்பல்களும் 70 மில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளன
அதேநேரம் குறித்த கப்பல்களை இலங்கைக்கு வழங்கிய சீன முகவர் ஒருவர் 2013- 2015 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் சுமார் 2000 மில்லியன் ரூபாய்களுக்கான பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் பதிவுகளில் தரவுகள் வெளியாகியுள்ளன
இதனையடுத்தே இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

