பார்சிலோனா தாக்குதல் தொடர்பாக மொராக்கோ நாட்டில் இருவர் கைது

Posted by - August 23, 2017
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் 13 பேரை பலிவாங்கிய வேன் தாக்குதலில் தொடர்புடையதாக மொராக்கோ நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரைக்கு புதிய விமான சேவை

Posted by - August 23, 2017
சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரைக்கு ஏர் இந்தியா நிறுவனம் புதிய விமான சேவையை வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

15 கோடி பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

Posted by - August 23, 2017
தமிழ்நாடு, தூத்துக்குடியில் 15 கோடி பெறுமதியான போதைப்பொருள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று இரவில் முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் கடத்துவதாக அந்நாட்டு…

பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் 6வது முறை மாற்றம்

Posted by - August 23, 2017
சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் நேற்று நள்ளிரவில் மாற்றப்பட்டார். கடந்த 2 மாதத்தில் கண்காணிப்பாளர் மாற்றப்படுவது 6 வது…

ஓ.பி.எஸ், எடப்பாடி இணைவு: அமைச்சரவையில் மாற்றம்

Posted by - August 23, 2017
நீண்ட காலம் கேள்விக்குறியாகி இருந்து வந்த அதிமுகவின் இரண்டு அணிகளின் இணைப்பு சாத்தியமாகி உள்ளது. மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர்…

தனக்கு அதிகாரம் இருந்திருந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்திருப்பேன் – சுவாமிநாதன்

Posted by - August 23, 2017
தனக்கு அதிகாரம் இருந்திருந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்திருப்பேன் என சிறைச்சாலைகள் அமைச்சர் எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அனுராதபுர சிறைச்சாலையில்…

300 ஏக்கர் நிலப்பரப்பு பங்களாதேசிற்கு வழங்கப்படாது

Posted by - August 23, 2017
மஹாஇலுப்பள்ளம பகுதியில் உள்ள 300 ஏக்கர் நிலப்பரப்பானது பங்களாதேசிற்கு விற்கவோ ,குத்தகைக்கோ வழங்கப்படாது என அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…

தலாக்’ கூறி, மனைவியரை விவகாரத்து செய்யும் நடைமுறை அரசியல் யாப்புக்கு முரணானது – இந்திய உயர் நீதிமன்றம்  

Posted by - August 23, 2017
இந்தியாவில் இஸ்லாமியர்கள் ‘தலாக்’ என்ற வார்த்தையைக் கூறி, தமது மனைவியரை விவகாரத்து செய்யும் நடைமுறை அரசியல் யாப்புக்கு முரணானது என்று…

இலங்கையின் அடுத்து நீதியமைச்சர் பெண் ஒருவரே – அஜித் பீ பெரேரா

Posted by - August 23, 2017
நாட்டிற்கு புதிய நீதி அமைச்சராக பெண் அமைச்சர் ஒருவரே நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத்…

விஜயதாச ராஜபக்ஷவுடன் எந்த தொடர்பும் இல்லை – மகிந்த 

Posted by - August 23, 2017
தமக்கும் விஜயதாச ராஜபக்ஷவிற்கும் இடையில் எந்த கொடுக்கல் வாங்கல்களும் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில்…