15 கோடி பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

403 0

தமிழ்நாடு, தூத்துக்குடியில் 15 கோடி பெறுமதியான போதைப்பொருள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று இரவில் முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் கடத்துவதாக அந்நாட்டு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது 24 கிலோகிராம் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், தப்பியோடிய சந்தேகநபர்களை தேடும் பணிகளில் அந்நாட்டு பொலிஸார் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a comment