தேசிய நல்லிணக்க அமைச்சின் மேலதிக செயலாளராக இ.இரவீந்திரன் நியமனம்

Posted by - August 24, 2017
வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக தற்போது பணியாற்றும் இ.இரவீந்திரன் தேசிய நல்லிணக்க அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கக்பட்டுள்ளது.…

யாழ் மாநகரசபையில் 57 வாகனங்கள் இயங்காத நிலையில்!

Posted by - August 24, 2017
யாழ்ப்பாணம் மாநகரசபையில் உள்ள 140 வாகனங்களில் தற்போது 83 வாகனங்களே இயங்கு நிலையில் உள்ளதோடு மேலும் 57 வாகனங்கள் இயங்காத…

ஊழல் செய்தவர்களுக்கு எதிராக வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை

Posted by - August 24, 2017
ஊழல் செய்தவர்களுக்கு எதிராக வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுவத்துவதற்கு தேவையான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற…

விமான நிலையத்தில் பைப் வெடிகுண்டு வைத்திருந்த ஆசாமிக்கு 18 ஆண்டுகள் சிறை

Posted by - August 24, 2017
விமான நிலையத்தில் பைப் வெடிகுண்டுடன் சிக்கிய ஆசாமிக்கு, 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இங்கிலாந்து கோர்ட் உத்தரவிட்டது.

அரசாங்கம் அரசியல் அமைப்புக்கு விரோதமான செயற்படுவதாக குற்றச்சாட்டு- டளஸ் அலகப்பெரும

Posted by - August 24, 2017
அரசாங்கம் அரசியல் அமைப்புக்கு விரோதமான செயற்பாட்டை முன்னெடுப்பதாக மகிந்த அணியினர் குற்றம் சுமத்தியுள்ளது. அரசியல் அமைப்பின் 20வது திருத்த சட்டமூலம்…

உலகிலேயே இரண்டாவதாக அதிக காலம் அதிபராக இருந்த அங்கோலா நாட்டின் தாஸ் சண்டோஸ் ஓய்வு

Posted by - August 24, 2017
உலகிலேயே இரண்டாவதாக அதிக காலம் அதிபராக பதவிவகித்த அங்கோலா நாட்டின் அதிபர் தாஸ் சண்டோஸ் அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு…

நெதர்லாந்து: எரிவாயு சிலிண்டர்களுடன் பிடிபட்ட மர்மவேன் – பாதுகாப்பு கருதி இசைக்கச்சேரி ரத்து

Posted by - August 24, 2017
நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் எரிவாயு சிலிண்டர்கள் அடங்கிய மர்மவேன் போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நடைபெற இருந்த இசைக்கச்சேரி…

சூடான்: நீச்சல் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரஷ்ய தூதர்

Posted by - August 24, 2017
சூடான் நாட்டுக்கான ரஷ்ய தூதர் மிர்கயாஸ் ஷிரின்ஸ்கிய் கார்டோம் நகரில் உள்ள தனது இல்லத்தில் இருக்கும் நீச்சல் குளத்தில் சடலமாக…

இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை குறைக்க வேண்டும்: அமெரிக்கா

Posted by - August 24, 2017
இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றத்தை இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

ஆட்சிக்கும் கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் முயற்சி: தினகரன் அணி மீது எடப்பாடி பழனிச்சாமி தாக்கு

Posted by - August 24, 2017
ஆட்சிக்கும் கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் முயற்சி செய்வதாக டிடிவி தினகரன் அணியினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக தாக்கி…