கதிர்காமம் ஆலய குழப்பநிலைக்கான காரணம் வௌியானது

Posted by - August 26, 2017
கதிர்காமம் ஆலயத்தில் பஸ்நாயக நிலமே மற்றும் பூஜகர் ஆகியோருக்கு இடையில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு காரணம் நிதி பிரச்சினையே என…

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்த திட்டம்-சிவாஜிலிங்கம்

Posted by - August 26, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துளளார். வடக்கு, கிழக்கின்…

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் பெயர்களை சர்வதேச பொலிஸார் தேடப்படுவோர் பட்டியிலில் இருந்து நீக்கம்

Posted by - August 26, 2017
இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வரும் தீவிரவாத செயல்களுடன் சம்பந்தப்பட்ட 50 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்…

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் கோரிக்கை

Posted by - August 26, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஊழல் மோசடிகளுடன் தொடர்பு கொண்டிராத மக்கள் பிரதிநிதிகளை முன்னிருத்தும் பொறுப்பு அனைத்து கட்சிகளுக்கும் உள்ளதாக…

பெண்ணொருவருக்கு இடையூறு விளைவித்த இரு மருத்துவர்கள் கைது

Posted by - August 26, 2017
பெண்ணொருவருக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கேகாலை மருத்துவமனையின் இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்கள் நேற்று இரவு கேகாலை நகரில்…

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம்!-ரொசான் பெர்னான்டோ

Posted by - August 26, 2017
நாட்டில் வன்முறைச் சம்பவங்களுக்கு இடமளிப்போமானால் அது மீண்டும் பயங்கரவாதம் உருவாவதற்கு வழியமைக்கும் என வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பெண்ணொருவர் மருத்துவமனையில் அனுமதி

Posted by - August 26, 2017
தம்புள்ளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பெண்ணொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். தம்புள்ளை…