மின்சாரம் தாக்கி ஒருவர் பலி Posted by தென்னவள் - August 27, 2017 அனுராதபுரம், குடா பலாடிகுளம் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார்.
குற்றச்சாட்டுக்கு பின்னணியின் பல நிறுவனங்கள் உள்ளன Posted by தென்னவள் - August 27, 2017 தமக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பல நிறுவனங்கள் இருப்பதாக சுகாதார மற்றும் போசனை துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன…
தேசிய வேலைத்திட்டத்தில் நாட்டை மேம்படுத்தும் விரிவான பணி Posted by தென்னவள் - August 27, 2017 ´புரவெசி அத்வெல்´ (பிரஜைக்களுக்கான உதவிக்கரம்) மற்றும் ´கிராம சக்தி் ஆகிய தேசிய வேலைத்திட்டங்கள், நாட்டை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும் விரிவான…
கோகுல இந்திரா கட்சி பதவி பறிப்பு – அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில் நியமனம் Posted by தென்னவள் - August 27, 2017 அ.தி.மு.க. (அம்மா) அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா நீக்கப்பட்டுள்ளார். அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில்…
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்சி பதவி பறிப்பு: தினகரன் அதிரடி நடவடிக்கை Posted by தென்னவள் - August 27, 2017 சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் செய்து அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்…
பாகிஸ்தான் மக்கள் தொகை 19 ஆண்டுகளில் 57 சதவீதம் உயர்வு Posted by தென்னவள் - August 27, 2017 பாகிஸ்தான் நாட்டு மக்கள் தொகை கடந்த 19 ஆண்டுகளில் 57 சதவீதம் உயர்ந்து 20.78 ஆக அதிகரித்துள்ளது சமீபத்தில் நடைபெற்ற…
கண்டெய்னர் லாரிகளுக்கு இடையில் மினி பஸ் சிக்கிய விபத்தில் 8 பேர் பலி Posted by தென்னவள் - August 27, 2017 பிரிட்டன் நாட்டில் இரு கண்டெய்னர் லாரிகளுக்கு இடையில் மினி பஸ் சிக்கிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் நேரம் வந்துவிட்டது: பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீப் Posted by தென்னவள் - August 27, 2017 பாகிஸ்தானுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா அடுக்கியுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் நேரம் வந்துவிட்டது என பஞ்சாப் மாகாண…
இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே கத்தியுடன் ஒருவர் கைது Posted by தென்னவள் - August 27, 2017 இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே கத்தியுடன் ஒருவரை கைது செய்த லண்டன் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி…
பாகிஸ்தானில் மதம் மாறி திருமணம் செய்த இந்துப்பெண் கணவருடன் வாழ அனுமதி – ஐகோர்ட்டு உத்தரவு Posted by தென்னவள் - August 27, 2017 பாகிஸ்தானில் மதம் மாறி திருமணம் செய்த இந்துப்பெண் கணவருடன் வாழ அனுமதி அளித்து ஐகோர்ட்டு உத்தரவு வழங்கியது.