இலங்கையின் கல்வி முறைமை மாணவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்றது – விக்னேஸ்வரன்

Posted by - August 27, 2017
இலங்கையின் கல்வி முறைமை மாணவ மாணவியரை நடுத்தெருவிற்கு கொண்டு செல்வதுடன் அரசின் பொருளாதார மேம்படுத்தல் கொள்கைகளும் வெற்றி பெறாமல் போகின்றன.…

ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நிபுணர்கள் குழு இலங்கை வரவுள்ளது

Posted by - August 27, 2017
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையினை வழங்குவது குறித்த இறுதி அனுமதி வழங்கப்படுவற்கு முன்னர், ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நிபுணர்கள் குழு இலங்கை…

விசர் நாய் கடி நோயினை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை-கொழும்பு மாநகர சபை

Posted by - August 27, 2017
எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில், கொழும்பு நகரில் விசர் நாய் கடி நோயினை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை…

மேல் நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ள அதிகாரம்

Posted by - August 27, 2017
கையூட்டல் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை நேரடியாக மேல் நீதிமன்றத்தினால் விசாரணை செய்வதற்கான அதிகாரம் வழங்கப்படவுள்ளது. எதிர்காலத்தில் நீதவான் நீதிமன்றத்தின்…

ஆயிரத்து 300 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு நுழைவு அனுமதி மறுப்பு!

Posted by - August 27, 2017
கடந்த வருடத்தில் ஆயிரத்து 300 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக…

ஹெரோயினுடன் நபரொருவர் கைது!

Posted by - August 27, 2017
ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த நபரொருவர், வந்துரம்ப – பிட்டியகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மறைத்து வைத்திருந்த…

எதிர்கால தலைமுறையினர் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை வரும் – சமல்

Posted by - August 27, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற அரச சொத்துக்களை மீட்பதற்கு போராட வேண்டிய சூழல் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச…

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் வர்த்தக நிலையத்தில் தீ – இளம் குடும்ப பெண்படுகாயம்

Posted by - August 27, 2017
கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள கிருஷ்ணபுரம் பகுதியில் நடார்த்தப்பட்டு வந்த வர்த்தக நிலையத்தில் இன்று பிற்பகல் பரவிய தீ…