யானை தாக்கி ஒருவர் பலி!இருவர் படுகாயம்

Posted by - August 29, 2017
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேசத்தில் யானை தாக்கி ஒருவர் பலி, மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று…

இரு மீனவ கிராமங்கள் இடையே ஏற்பட்ட தீவிரநிலை

Posted by - August 29, 2017
சிலாபம் – வெல்ல மற்றும் ரிதிவெல்ல ஆகிய மீனவ கிராமங்களின் இரண்டு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மீன் விற்பனை நிலையம்…

போப் பிரான்சிஸ் நவம்பர் மாதம் மியான்மர் செல்கிறார்

Posted by - August 29, 2017
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மத குருவான போப் பிரான்சிஸ் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மியான்மருக்கு செல்ல உள்ளார்.…

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தல் – இந்திய வம்சாவளி தொழிலதிபர் போட்டி 

Posted by - August 29, 2017
சிங்கப்பூர் நாட்டின் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. சிங்கப்பூர் நாட்டில் தற்போதைய ஜனாதிபதி…

ஹார்வே புயல் –  ஹூஸ்டனில் விமான நிலையங்கள் மூடல்

Posted by - August 29, 2017
அமெரிக்காவை தாக்கிய ஹார்வே புயலால் ஹூஸ்டன் நகரிலுள்ள இரண்டு விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

ஆப்கானிஸ்தானில் இராணுவ வாகனத்தின் மீது தற்கொலை தாக்குதல் – 15 பேர் பலி 

Posted by - August 29, 2017
ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் 15 பேர் பலியாயினர். சம்பவத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானில் 6 மாகாணங்களில்…

வடகொரியாவின் ஏவுகணை ஒன்று ஜப்பானுக்கு மேலாக சென்றுள்ளது 

Posted by - August 29, 2017
வடகொரியா செலுத்திய ஏவுகணை ஒன்று கடலில் வீழ்வதற்கு முன்னதாக, கிழக்கு ஜப்பானுக்கு மேலாக பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஏவுகணையை…

தேசிய அரசாங்கத்தின் ஆயுள் காலம் டிசம்பருடன் முடிகிறது 

Posted by - August 29, 2017
டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன கைச்சாத்திட்டுள்ள தேசிய அரசாங்கத்திற்காக…

சுஸ்மா சுவராஜ் இலங்கை வரவுள்ளார்

Posted by - August 29, 2017
கொழும்பில் இடம்பெறவுள்ள இந்து சமுத்திர மாநாட்டில் பங்குகொள்ளும் பொருட்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இலங்கை வரவுள்ளதாக இந்திய…

கண்டி நகரிலும் டெங்கு நோய் அதிகரிப்பு

Posted by - August 29, 2017
கண்டி நகரில் டெங்கு நோய் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் பொலித்தீன் பைகளை கொண்டுச் செல்ல முழுமையாக…