அமைச்சர் விஜயகலா தன்னைக் காப்பாற்றினார்-சுவிஸ்குமார் வாக்குமூலம்

Posted by - August 30, 2017
வேலணை பிரதேசத்தில் பொதுமக்கள் தன்னைப் பிடித்து மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியபோது அமைச்சர் விஜயகலா தன்னைக் காப்பாற்றியதாக மாணவி வித்தியா வழக்கின்…

சர்வதேச காணாமல் போனோர் தினமும் ஈழத்து உறவுகளும்!

Posted by - August 29, 2017
சர்வதேச காணாமல் போனோர் தினமாக ஆகஸ்ட் 30 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலகெங்கும் பல்லாயிரக்கணக்காணோர் காணமல் போயுள்ளனர்.

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி பதிவுகள் CID யிடம்

Posted by - August 29, 2017
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி அழைப்பு உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்ற கணினி மற்றும் அதன் கட்டமைப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று…

ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக இலங்கை ஐநா சபைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்-நசீர் அஹமட்

Posted by - August 29, 2017
மியன்மாரில் சித்திரவதைகளுக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் உள்ளாகிவரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்க இலங்கை உட்பட உலக நாடுகள் முன்வர வேண்டும் என…

காணாமல் போனவர்கள் குறித்து உயர்ந்தபட்ச கவனத்தைச் செலுத்துமாறு கோரிக்கை-சம்பந்தன்

Posted by - August 29, 2017
ஆயுதக் கலவரங்கள் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் காணாமல் போனவர்கள் சம்பந்தமான பிரச்சினை இதுவரை திருப்திகரமான வகையில் கவனம்…

இலஞ்சம் பெற்ற அதிபருக்கு 08 ஆண்டு சிறைத்தண்டனை

Posted by - August 29, 2017
பாணந்துறை பிரதேசத்தில் தரம் ஒன்றுக்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக இலஞ்சம் பெற்ற முன்னாள் அதிபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி

Posted by - August 29, 2017
அடுத்த மாதம் செப்டம்பர் நடுப்பகுதியில் 70 ஆயிரம் மெற்றிக்தொன் நாட்டரிசியும், அதன் பின்னர் 30 ஆயிரம் மெற்றிக்தொன் சம்பாவும் இந்தியாவிலிருந்து…

சனத் ஜயசூரிய தலைமையிலான கிரிக்கட் தெரிவுக் குழு பதவி விலகியது

Posted by - August 29, 2017
இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட தெரிவுக்குழு உறுப்பினர்கள் பதவியை இராஜினாமா செய்துள்ளனர். 

முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் பெண் பலி ; தலவாக்கலையில் சம்பவம்

Posted by - August 29, 2017
முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தலவாக்கலைப் பொலிஸார் தெரிவித்தனர். இச்…

சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்

Posted by - August 29, 2017
வவுனியாவில் சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம், மரக்குற்றிகளை கைப்பற்றிய போதிலுமு் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி சென்றுள்ளதாக வவுனியா போதை…