ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நிகழ்வு

Posted by - September 3, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது நிறைவாண்டு நிகழ்வு இன்று கொழும்பு கெம்பள் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

விசேட போக்குவரத்து சேவைகள் நடைமுறை- காவல்துறை தலைமையகம்

Posted by - September 3, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவாண்டு விழா இன்று கெம்பள் மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில், பேஸ்லைன் வீதியில் விசேட போக்குவரத்து சேவைகள்…

இலங்கை இராணுவத்தினரை காட்டிக்கொடுப்பதற்கு ஒரு போதும் தயார் இல்லை – அமைச்சர் மகிந்த சமரசிங்க

Posted by - September 2, 2017
இலங்கை இராணுவத்தினரை காட்டிக்கொடுப்பதற்கு ஒரு போதும் தயார் இல்லை என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் தளபதியான ஜகத்…

வன்முறைகளை கட்டுப்படுத்தப்பட வேண்டும் – அண்டோனியா குட்டேரஸ்

Posted by - September 2, 2017
மியன்மாரின் ரகின் பிராந்தியத்தில் இராணுவத்தினரால் ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டேரஸ்…

இலங்கையின் உற்பத்தி துறை வீழ்ச்சியடைந்துள்ளது – பிரதமர் ரணில்

Posted by - September 2, 2017
கடந்த 2004 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் உற்பத்தி துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருணாகல் மேல்…

இனப்படுகொலையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - September 2, 2017
மியன்மாரில் இடம்பெற்று வரும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்தும், யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களினூடாக ஒன்றினைந்த…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது நிறைவாண்டு இன்றாகும்.

Posted by - September 2, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது முன்னாள் பிரதமர் எஸ் டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்கவினால் 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1956…

பரீட்சை நிலையங்களை அண்டிய பகுதியில் அமைதியற்ற முறையில் செயற்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது

Posted by - September 2, 2017
நாளை மறுதினம் உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் பரீட்சாத்திகள் பரீட்சை நிலையங்களை அண்டிய பகுதியில் அமைதியற்ற முறையில் செயற்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக…

மின்னல் தாக்கி ஒருவர் பலி

Posted by - September 2, 2017
பொலன்னறுவை – ஜயன்திபுரம் பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலியானார். வயலில் வேலைசெய்து கொண்டிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றதாக…