வவுனியாவில் வர்த்தகர் ஒருவர் மீது வாள்வெட்டு!

Posted by - September 4, 2017
வவுனியா – கல்மடு பிரசேத்தில் வர்த்தகர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனந்தெரியாதோரினால் நேற்றிரவு 10.20 அளவில் இந்த தாக்குதல்…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!

Posted by - September 4, 2017
ஹம்பாந்தோட்டை – ஜூல்கமுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நபர் கொள்ளைகள் மற்றும் மாடுகளை…

பெண்ணின் தங்க சங்கிலியை கொள்ளையடித்த நபர் கைது

Posted by - September 4, 2017
காலி நகரில் வீதியில் பயணித்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்ற நபரை காலி காவல்துறை கைது செய்துள்ளது.…

கிளிநொச்சி நகரில் சீரான வடிகால் இன்மையால் சாதாரண மழைக்கே வெள்ளம்!

Posted by - September 4, 2017
 கிளிநொச்சி நகரத்தில் முப்பது நிமிடங்கள் பெய்த மழைக்கே மழை வெள்ளம் வழிந்தோட முடியாத நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.   பொது…

3000 மில்லியன் செலவில் பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அபிவிருத்தி

Posted by - September 4, 2017
மலையக பெருந்தோட்டங்களில் செயற்படும் வைத்தியசாலைகளை 3000 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள்…

அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்ட வௌிப்பாடு!

Posted by - September 4, 2017
2025 ஆம் ஆண்டு வரையான அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்ட வௌிப்பாடு சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

சுரங்க ரயில் பாதை அனர்த்தம் கடவை ஊழியரால் தவிர்க்கப்பட்டுள்ளது

Posted by - September 4, 2017
கொழும்பு கோட்டையிலிருந்து – பதுளை நோக்கி சென்ற ரயில் ஹட்டன் பகுதியில் ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்று ரயில் பாதை ஊழியர்…