வவுனியாவில் வர்த்தகர் ஒருவர் மீது வாள்வெட்டு! Posted by நிலையவள் - September 4, 2017 வவுனியா – கல்மடு பிரசேத்தில் வர்த்தகர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனந்தெரியாதோரினால் நேற்றிரவு 10.20 அளவில் இந்த தாக்குதல்…
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை! Posted by நிலையவள் - September 4, 2017 ஹம்பாந்தோட்டை – ஜூல்கமுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நபர் கொள்ளைகள் மற்றும் மாடுகளை…
உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு! Posted by நிலையவள் - September 4, 2017 உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடையவுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சையில் மொத்தமாக 3 லட்சத்து…
பெண்ணின் தங்க சங்கிலியை கொள்ளையடித்த நபர் கைது Posted by நிலையவள் - September 4, 2017 காலி நகரில் வீதியில் பயணித்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்ற நபரை காலி காவல்துறை கைது செய்துள்ளது.…
கிளிநொச்சி நகரில் சீரான வடிகால் இன்மையால் சாதாரண மழைக்கே வெள்ளம்! Posted by நிலையவள் - September 4, 2017 கிளிநொச்சி நகரத்தில் முப்பது நிமிடங்கள் பெய்த மழைக்கே மழை வெள்ளம் வழிந்தோட முடியாத நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. பொது…
பொன்சேகாவை உடன் கைது செய்ய வேண்டும் Posted by தென்னவள் - September 4, 2017 குற்றவியல் நீதி கோவையில் உள்ள வகையில் ராஜதுரோக செயலுக்கு எதிராக முன்னாள் ராணுவத் தளபதியை உடனடியாக கைது செய்ய வேண்டும்…
3000 மில்லியன் செலவில் பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அபிவிருத்தி Posted by தென்னவள் - September 4, 2017 மலையக பெருந்தோட்டங்களில் செயற்படும் வைத்தியசாலைகளை 3000 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள்…
அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்ட வௌிப்பாடு! Posted by தென்னவள் - September 4, 2017 2025 ஆம் ஆண்டு வரையான அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்ட வௌிப்பாடு சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுரங்க ரயில் பாதை அனர்த்தம் கடவை ஊழியரால் தவிர்க்கப்பட்டுள்ளது Posted by தென்னவள் - September 4, 2017 கொழும்பு கோட்டையிலிருந்து – பதுளை நோக்கி சென்ற ரயில் ஹட்டன் பகுதியில் ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்று ரயில் பாதை ஊழியர்…
பதுளையில் 28000 குடும்பங்களுக்கு பாதிப்பு! Posted by தென்னவள் - September 4, 2017 உமா ஓய திட்டத்தின் பாதிப்பு காரணமாக பதுளை மாவட்டத்தில் 28 கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள 28 ஆயிரம் குடும்பங்கள்…