அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்ட வௌிப்பாடு!

236 0

2025 ஆம் ஆண்டு வரையான அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்ட வௌிப்பாடு சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குறித்த வேலைத்திட்ட நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

“விஷன் 2025 – வளமிக்க நாடு” என்ற தொனிப்பொருளில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Leave a comment