நிபந்தனையின்றி அரசாங்கம் படையினரை பாதுகாக்கும்: மஹிந்த அமரவீர

Posted by - September 6, 2017
நிபந்தனைகள் எதுவமின்றி அரசாங்கம் படையினரை பாதுகாக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வெளிநாட்டுப் படைகள் களமிறங்கக் கூடாது: ஜப்பான்

Posted by - September 6, 2017
வேறெந்த நாட்டினதும் கட்டுப்பாட்டிலன்றி இலங்கையின் கட்டுப்பாட்டிலேயே அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு, சுங்கத் தொழிற்பாடுகள் அமைந்திருக்க வேண்டும் என இலங்கைக்கான ஜப்பானியத்…

அமெரிக்காவில் கணவர், மாமனார், மாமியாரால் தாக்கப்பட்ட இந்தியப்பெண் மீட்பு

Posted by - September 6, 2017
அமெரிக்காவில் கணவர், மாமனார், மாமியாரால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் காணப்பட்ட தாயையும் அவரது குழந்தையையும் காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.…

இந்திய-சீன எல்லையில் அமைதி நிலவ மோடி மற்றும் ஜின்பிங் ஒப்புதல் – பிரிக்ஸ் மாநாட்டில் பேச்சுவார்த்தை

Posted by - September 6, 2017
சீனாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பேச்சுவார்த்தையில் இந்திய – சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி, அதிபர் ஜின்பிங்…

சிறுவயதில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கான சலுகைகள் ரத்து: டிரம்ப் முடிவுக்கு ஒபாமா எதிர்ப்பு

Posted by - September 6, 2017
அமெரிக்காவுக்குள் சிறுவயதில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கான வேலைவாய்ப்பை பறிக்க டிரம்ப் முடிவெடுத்துள்ளது கொடூரமான நடவடிக்கை என முன்னாள் அதிபர் ஒபாமா விமர்சித்துள்ளார்.

ஆபாச போட்டோ பிரசுரித்த வழக்கு: இளவரசி கேத் மிடில்டனுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு

Posted by - September 6, 2017
ஆபாச போட்டோ பிரசுரித்த பத்திரிகை இளவரசர் வில்லியம், இளவரசி கேத் மிடில்டன் தம்பதிக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க பிரான்ஸ்…

மியான்மர்: பிரதமர் மோடி ஆங் சான் சூகியுடன சந்திப்பு

Posted by - September 6, 2017
மியான்மர் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அரசு ஆலோசகரான ஆங் சான் சூ கியை இன்று சந்தித்தார்.

மாணவி அனிதா தற்கொலையால் நீட் தேர்வுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது: ஜி.கே.மணி

Posted by - September 6, 2017
அரியலூர் மாணவி அனிதா தற்கொலையால் ‘நீட்’ தேர்வுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று…

22 தமிழக ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்

Posted by - September 6, 2017
தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை டெல்லியில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.