20ஆம் திருத்தச் சட்ட மூலம் – வடக்கு கிழக்கு மாகாண சபைகளில் இன்று தீர்மானம்.

Posted by - September 7, 2017
20ஆம் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் இன்றையதினம் வடமாகாண சபையிலும் கிழக்கு மாகாண சபையிலும் தீர்மானிக்கப்படவுள்ளது. மாகாண சபைத் தேர்தலை…

மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுங்கள் – ஜனாதிபதி

Posted by - September 7, 2017
மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர…

மஹிந்தவின் செயலாளர் தொடர்பில் இன்று தீர்ப்பு 

Posted by - September 7, 2017
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைதொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்டி ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள…

இலங்கையில் உயிர்வாயு – இந்திய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் 

Posted by - September 7, 2017
ஜப்பானுடன் இணைந்து இலங்கையில் உயிர்வாயு மின்னுற்பத்தி நிலையத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் இந்தியாவின் பெற்றோநெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஊடகம் ஒன்று…

ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று மதியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்தது .

Posted by - September 7, 2017
ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய…

பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்!

Posted by - September 6, 2017
தியாகி லெப்.கேணல் திலீபன் இந்தியாவிடம் நீதி வேண்டி நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து தியாகச்சாவடைந்து 30 வருடங்கள் கடந்து…

ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பில் ஆங்சான் சூகி கருத்து

Posted by - September 6, 2017
ரகின் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களையும் தமது அரசாங்கம் பாதுகாத்து வருவதாக மியன்மாரின் ஆளுங் கட்சித் தலைவர் ஆங் சான்…

இராணுவத்தினர் மீது வெளிநாட்டவர்கள் கை வைப்பதை அனுமதிக்க போவதில்லை – ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

Posted by - September 6, 2017
இலங்கை நாட்டு இராணுவத்தினர் மீது வெளிநாட்டவர்கள் கை வைப்பதை அனுமதிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். எனினும்…

பிரசன்ன ரணதுங்க்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

Posted by - September 6, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக விலக்கி கொள்ள…