அசாதாரண காலநிலை: சப்ரகமுவ பாடசாலைகள் சில நாளை மூடப்படும்

Posted by - September 7, 2017
நாட்டில் தற்பொழுது நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலுள்ள பாடசாலைகள் பல நாளைய தினம் மூடப்படும் என மாகாண…

அரசாங்கத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 9 இல்

Posted by - September 7, 2017
புது வருடத்துக்கான நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலம் 2 மாதங்களால் நீடிப்பு

Posted by - September 7, 2017
பாரிய மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழுவின் அதிகாரபூர்வ காலம் செப்டெம்பர் மாதம் 3ம் திகதி முதல் அமுலுக்கு வரும்…

கெஹலிய அரசுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானம் !

Posted by - September 7, 2017
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின்…

மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தல்- சிறிசேன

Posted by - September 7, 2017
மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர…

ஐதேகவின் விரும்பம் குறித்து மகிழ்ச்சி: ஆனால் அது எங்கள் எதிர்பார்ப்பில்லை

Posted by - September 7, 2017
ஐக்கிய தேசியக் கட்சி 2020ம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் என்று கூறினாலும், தனக்கு…

அனுஷ, லலித்துக்கு 3 வருடங்கள் சிறை, ரூ.100 இலட்சம் நஸ்டஈடு

Posted by - September 7, 2017
அனுஷ பெல்பிட மற்றும் லலித் வீரதுங்க ஆகிய இருவருக்கும் மூன்று வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இவ்வருடத்தில் ஒரு இலட்சத்து 48 ஆயிரம் டெங்கு நோயாளர்கள்!-ராஜித

Posted by - September 7, 2017
நிலவும் அதிக மழை காரணமாக டெங்கு நோய் தொற்று மீண்டும் பரவக்கூடும் என்பதால் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து…

நிர்மாணிக்கப்பட்டு வரும் பாதுகாப்புத் தலைமையகத்தை ஜனாதிபதி பார்வையிட்டாா்

Posted by - September 7, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அகுரேஹொடவில் புதிதாக நிர்மாணித்து வரும் பாதுகாப்பு தலைமையகங்களை (5)ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். அவருடன் ஜனாதிபதியின்…