சரத் பொன்சேகாவின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு – பல்லேபொல இராணுவ அமைப்பின் தலைவர் பதவி விலகல்

Posted by - September 11, 2017
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாம் பதவி விலகுவதாக இராணுவ சேவை அதிகார சபையின் பல்லேபொல…

அரச பணியாளர்களை பாதுகாக்குமாறு ஜேவிபி கோரிக்கை

Posted by - September 11, 2017
அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகளுக்கு துணைநிற்காது செயற்படுகின்ற அரச பணியாளர்களை பாதுகாப்பதற்கு முன்னிற்க வேண்டும் என  ஜேவிபி தெரிவித்துள்ளது. மஹரகம பிரதேசத்தில்…

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக சீனிகம தேவாலயத்தில் சிரேட பூஜைகள் 

Posted by - September 11, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக சீனிகம தேவாலயத்தில் சிரேட பூஜைகள் இடம்பெற்றுள்ளன. மருத்துவ பீட மாவணவர்களின் பெற்றோர்கள் இந்த…

எதிர்வரும் சில மாதங்களில் நிச்சயம் தேர்தல் – மஹிந்த அமரவீர 

Posted by - September 11, 2017
எதிர்வரும் சில மாதங்களில் நிச்சயம் தேர்தல் இடம்பெறும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர…

அரசாங்கத்தின் தீர்மானங்கள் தொடர்பில் அரச அதிகாரிகள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் – மஹிந்த 

Posted by - September 11, 2017
ஆளும் அரசாங்கத்தின் தீர்மானங்கள் தொடர்பில் அரச அதிகாரிகள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ…

இராணுவ வீரர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது – ஜனாதிபதி

Posted by - September 11, 2017
இராணுவ வீரர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கொண்டுவரும் கொள்கைத் திட்டங்கள் மிகவும் வலுவானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

அஸ்கிரிய பீடத்துடனான சந்திப்பு நல்ல ஒரு பயணத்தின் ஆரம்பம் – சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - September 11, 2017
அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரருடனான சந்திப்பு நல்ல ஒரு பயணத்தின் ஆரம்பமாக இருக்கும் என தாம் நம்புவதாக வடமாகாண முதலமைச்சர்…

பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

Posted by - September 10, 2017
பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு. தாயகவிடுதலைக்காக கண்ணுறக்கமற்று தன்னலமற்று தொண்டாற்றிய புங்குடுதீவு மடத்துவெளி 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாக கொண்ட…

தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தும் ஈருருளிப் பயணம் – நாள் 4

Posted by - September 10, 2017
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் அரசியல் சந்திப்பின் ஊடாக…

காணாமல்  ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு இடம் வழங்க முடியாது – கந்தசுவாமி ஆலய நிர்வாகம் எழுத்து மூலம் அறிவிப்பு

Posted by - September 10, 2017
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் இன்று  203 வது நாளாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா். இவா்களின் கவனயீர்ப்பு…