இராணுவ வீரர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது – ஜனாதிபதி

279 0
இராணுவ வீரர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கொண்டுவரும் கொள்கைத் திட்டங்கள் மிகவும் வலுவானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஹெரவபொத்தான பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இராணுவ தளபதிகள் தொடக்கம் கீழ் மட்ட அதிகாரிகள் வரையில் அனைத்து இராணுவத்தினரையும் பாதுகாப்ப வேண்டிய அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a comment