இலங்கை மருத்துவ சபையின் விசேட கூட்டம் நாளை

Posted by - September 11, 2017
இலங்கை மருத்துவ சபையின் விசேட கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. சயிட்டம் பிரச்சினைக்கு தீர்வின் பொருட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட…

பாரதியாரின் நினைவு தினம்  இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு

Posted by - September 11, 2017
மகாகவி சுப்பிரமணியம் பாரதியாரின் 95ஆம் ஆண்டு நினைவு தினம்  இன்று காலை யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்…

கிளிநொச்சியில் விபத்து – பெண் பலி

Posted by - September 11, 2017
கிளிநொச்சி பூநகரிப்;பகுதியில் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்;குள்ளானதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணெருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த…

உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர பா.ஜனதா விரும்பவில்லை

Posted by - September 11, 2017
கட்சியை வலுப்படுத்தி உள்ளாட்சி தேர்தலை தனித்து சந்திக்கும் வகையில் பா.ஜனதா தயாராகி வருகிறது என்று தமிழிசை கூறினார்.

ஆணைக்குழுவில் இருந்து வெளியேற அர்ஜூன் அலோசியஸூக்கு தடை 

Posted by - September 11, 2017
மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வில் இருந்து வெளியேற அர்ஜூன் அலோசியஸூக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்: மு.க.ஸ்டாலின் தாம்பரம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு

Posted by - September 11, 2017
நீட்’ தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிற 13-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின்…

சட்டமன்றத்தை கூட்டவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்: திருநாவுக்கரசர்

Posted by - September 11, 2017
எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்டவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று திருநாவுக்கரசர் கூறினார்.

கொள்ளைச் சம்பவங்கள் – ஆறுபேர் கைது

Posted by - September 11, 2017
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தெகடன பிரதேசத்தில் வைத்து நேற்று இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக…

கிணற்றில் விழுந்து சிறு குழந்தை பலி

Posted by - September 11, 2017
அம்பன்பொல – தெமடவெவ பகுதியில் கிணற்றில் விழுந்து சிறு குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. பயிர்ச் செய்கைக்காக அமைக்கப்பட்ட கிணற்றிலேயே இந்த குழந்தை விழுந்துள்ளது.…

ஆட்கடத்தலை முறியடிப்பதற்குப் படிப்பறிவு முக்கியமானது-அவுஸ்திரேலியா

Posted by - September 11, 2017
ஆட்கடத்தலை முறியடிப்பதற்குப் படிப்பறிவு முக்கியமானது என, அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த…