அர்ஜுன் அலோஸியஸ், கோப் குழுவுக்கு வழங்கிய தகவல்கள் தவறானவை – கசுன் பலிசேன

Posted by - September 15, 2017
பெப்பர்ச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோஸியஸ், கோப் குழுவுக்கு வழங்கிய தகவல்கள் தவறானவை என நிறுவன மேலாளர் கசுன்…

எழுத்தாளர்களை ஊக்குவிக்க செயற்திட்டம் – ஜனாதிபதி

Posted by - September 15, 2017
எழுத்தாளர்கள் மற்றும் நூல் வெளியிட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க…

ஓய்வு பெற்றவர்களுக்கு மின்சார சபை அழைப்பு

Posted by - September 15, 2017
2014ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் திகதியின் பின்னர், இலங்கை மின்சார சபையின் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற தொழில்நுட்ப அதிகாரிகள்…

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவை கைது செய்யப்பட வேண்டும் – தாயகத்திற்கான இராணுவம் அமைப்பு

Posted by - September 15, 2017
முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவை தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என ‘தாயகத்திற்கான…

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு யாசகம் கேட்கும் பணியில்  பௌத்த பிக்குகள்

Posted by - September 15, 2017
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை செலுத்துவதற்கான நிதி சேகரிப்புக்காக…

ஒன்றிணைந்த எதிரணியின் சிலர் அரசாங்கத்துடன் இணைய தயார் – லக்ஷ்மன் கிரியெல்ல

Posted by - September 15, 2017
அமைச்சர்கள் பதவி விலகும்பட்சத்தில் அரசாங்கத்தில் இணைந்து அந்தப் பதவிகளைப் பொறுப்பேற்க ஒன்றிணைந்த எதிரணியின் சிலர் தயாராக இருக்கிறார்கள் என அமைச்சர்…

மாலபே எதிர்ப்பு வாகன பேரணிகள் கொழும்பை வந்தடைந்தன

Posted by - September 15, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படும் வாகன பேரணிகள் கொழும்பை வந்தடையவுள்ளன. புத்தளம், கேகாலை, கம்பஹா மற்றும்…

முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக அனு ஷ்ரிக்கப்பட்ட திலீபன் நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - September 15, 2017
விடுதலை புலிகளின் அகிம்சை போராளி தியாகி திலீபனின் 30 ஆண்டு நினைவுவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் காரியாலயத்தில் உணர்வு பூர்வமாக…

சர்வதேச நீதி விசாரணையிலே நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்;காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Posted by - September 15, 2017
இரட்டை வேடம்போடும் நல்லாட்சி அராசங்கத்தின் மீது நம்பிக்கையில்லை என தெரிவிக்கும் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச நீதி விசாரணையிலே தாம் நம்பிக்கைகொண்டுள்ளதாக…

நாட்டின் 5 பிரதான பிரச்சினைகள் உள்ளன-அநுரகுமார திஸாநாயக்க

Posted by - September 15, 2017
நாட்டின் வருமானம் மக்களிடையே பகிரப்படுவதில் பாரிய இடைவெளி ஒன்று காணப்படுவதாக ஜேவிபியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…