இலங்கையின் புதிய வரைபடம்

Posted by - September 24, 2017
இலங்கையின் புதிய வரைபடம் அடுத்த வருட நடுப்பகுதியில் வெளியிடப்படவுள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் இந்த புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டுவருவதாக…

பௌத்த பிக்குமாருக்கு எதிராக குற்றச்சாட்டு – தேரர்கள் மேலும் வலிமை

Posted by - September 24, 2017
பௌத்த பிக்குமாருக்கு எதிராக எத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அதனால் தேரர்கள் மேலும் வலிமையடைவதாக தாயகத்தை காக்கும் தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.…

காவல்துறை சுற்றிவளைப்பில் பலர் கைது

Posted by - September 24, 2017
ஹூங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் சட்டவிரோத துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய…

பண மோசடி

Posted by - September 24, 2017
உயிருடன் உள்ள தனது மாமியார் இறந்து விட்டதாக மரண அறிவித்தலை அச்சிட்டு மரண சங்கத்திற்கு போலி தகவல்களை வழங்கி 22…

இலங்கை கடற்படையினர் கடல் எல்லை மீறலில் ஈடுபடவில்லை – இந்தியா

Posted by - September 24, 2017
இலங்கை கடற்படையினர் தமிழகத்தின் தனுஷ்கோடி பிரதேசத்தில் கடல் எல்லை மீறலில் ஈடுபடவில்லையென இந்திய கரையோர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இந்திய கரையோர…

104 காதல் ஜோடிகள் கைது

Posted by - September 24, 2017
அநுராதபுரம் காவல்துறை தலைமையக காவல்துறை அதிகாரிகள் இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 104 காதல் ஜோடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக வகுப்பிற்கு…

இடைக்கால அறிக்கை வளருமா? தேயுமா?! – நிலாந்தன்

Posted by - September 24, 2017
நாட்டின் இரண்டு பெரிய கட்சிகள் இணைந்துருவாக்கிய ஒரு கூட்டரசாங்கம். அதற்குப் பியோன் வேலை செய்ய ஒரு தமிழ் எதிர்க்கட்சி. இவ்வளவு…

இந்தியர் கைது

Posted by - September 24, 2017
சட்டவிரோத வெளிநாட்டு பணத்தொகையுடன் இந்தியா நோக்கி செல்ல முற்பட்ட இந்திய பிரஜையொருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு…

தமிழ் மக்கள் 70 வருடங்களாக இலங்கை அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் – சிவாஜி லிங்கம்

Posted by - September 24, 2017
தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களாக இலங்கை அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டு வருகின்றதாக, வடமாகாண உரிப்பினர் எம்.கே சிவாஜி லிங்கம் தெரிவித்துள்ளார்.…