அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு இந்திய டாக்டர் தம்பதியர் ரூ.1,300 கோடி நன்கொடை

Posted by - September 27, 2017
இந்திய டாக்டர் தம்பதியர் மியாமி அருகே அமைந்துள்ள நோவா தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு ரூ.1,300 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.

தீவிரவாதிகள் இடையே நல்லவர்கள், கெட்டவர்கள் என பார்க்கக்கூடாது: ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தல்

Posted by - September 27, 2017
தீவிரவாதிகள் இடையே நல்லவர்கள், கெட்டவர்கள் என்று வித்தியாசம் பார்க்கக் கூடாது என ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தியது.

ஜெயலலிதா என்னைப்பார்த்து கையசைத்து வாழ்த்தினார்: ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. பேட்டி

Posted by - September 27, 2017
வெற்றி சான்றிதழுடன் ஆசி பெற சென்றபோது ஜெயலலிதா என்னை பார்த்து கையசைத்து வாழ்த்தினார் என்று ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. கூறினார்.

ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் சசிகலா மீது பொய்யான வதந்தி: தினகரன் குற்றச்சாட்டு

Posted by - September 27, 2017
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா விவகாரத்தில் சசிகலா மீது பொய்யான வதந்திகள் பரப்புகிறார்கள் என்று தினகரன் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் 9 மாதத்தில் 8 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

Posted by - September 27, 2017
தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை 8 ஆயிரம் பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள்…

ஜெ. மரணம் குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதால் எதுவும் சொல்ல முடியாது – டி. ஜெயக்குமார்

Posted by - September 27, 2017
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதியின் கீழ் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் இப்போது அதுகுறித்து…

தினகரனுக்கு ஆதரவாக இருப்பதால் ஆளுங்கட்சியினர் எங்களை மிரட்டுகிறார்கள்: முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்

Posted by - September 27, 2017
தினகரனுக்கு ஆதரவாக இருப்பதால் ஆளுங்கட்சியினர் எங்களை மிரட்டுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார்.

அமெரிக்காவின் விமானங்களை சுட்டுவீழ்த்துவது வடகொரியாவிற்கு மிகப்பெரிய சவால்

Posted by - September 27, 2017
அமெரிக்காவின் விமானங்களை சுட்டுவீழ்த்துவது வடகொரியாவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் எச்சரிக்கையை, யுத்த அறிவிப்பாக…

சவுதியில் பெண்களுக்கு வாகனம் செலுத்த அனுமதி.

Posted by - September 27, 2017
சவுதி அரேபியாவில் வாகனங்களைச் செலுத்துவதற்கு முதன்முறையாக பெண்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றுநிரூபத்த சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் வெளியிட்டுள்ளதாக அந்த…

முள்ளுத்தேங்காய் உற்பத்தி தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை

Posted by - September 27, 2017
ஃபார்ம் ஒயில் எனப்படும் முள்ளுத்தேங்காய் உற்பத்தி தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.…